Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 20

Advertisement

என்னாஆஆஆஆஆஆஆஆது?
அந்த கொலைகார ஓநாய் யாருன்னே கண்டுபிடிக்க முடியலை
ஒரு சின்ன க்ளூ கூட கொடுக்காத யூவு
பச்ச புள்ளையா?
என்ன கொடுமை இது சரவணா?
எங்கே அந்த க்ரீன் பேபி முகத்தைக் கொஞ்சம் காட்டுங்கள் பார்க்கலாம்
ஹாஹாஹாஹ கொரானா வைரஸ் காரணமா முகக்கவசம் போட்டுருக்கேனே டியர்...
 
ஹாஹாஹாஹ கொரானா வைரஸ் காரணமா முகக்கவசம் போட்டுருக்கேனே டியர்...
ஹா ஹா ஹா
ஓகே
நோ பிராப்ளம் பா
கொரானா பீதிலாம் அடங்கினப்புறம் தங்களுடைய அழகு திருமுகத்தைக் காட்டுங்கள், மகேஷ் மேடம்
 
Last edited:
வில்லன் ராம் தானா சிஸ்?


பணத்துக்காகவா கொலை பன்னுனான்?


ராம் நல்லவனா? கெட்டவனா சிஸ்?
 
வில்லன் ராம் தானா சிஸ்?


பணத்துக்காகவா கொலை பன்னுனான்?


ராம் நல்லவனா? கெட்டவனா சிஸ்?
வில்லன் யார்ன்னு இன்னும் ஒரே பதிவுல சொல்லிருவேன் சிஸ்
 
:love: :love: :love:

யாரது??? ராம் தானா??? துப்பு கிடைக்காமல் இருக்குதே.....
தர்ஷினி 2 நேரம் தப்பிச்சுட்டா னு வருத்தப்படுறான்......
அவ அப்பாவோட costliest வைர மோதிரம் வேற.....
அப்போ பணமில்லை...... தர்ஷியும் சொத்தும் சேர்த்து வேணும்னு தன பண்ணியிருக்கான்.....
இங்கேயே ஸ்டே பண்ணுங்கன்னு வேற சொன்னானே.......

suitcase ல தான் உண்மை இருக்கு......

டீ குடிக்க கூட இல்லாமல் அவள் கிட்ட சொல்லாமல் அவ்ளோ அவசரமா மாமா வீட்டுக்கு ஓடுறானே......
ஆளை கண்டுபிடிச்சுட்டேனோ???
 
Last edited:
Top