Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 15

Advertisement

Ooooo.... Yaaruthu அந்த கார்...... சுந்தர் ஏன் phone ? attend panna மாட்டேங்குறான் aiyo avaluku vera வலி வந்துடுச்சி enna aaga pooguthoo.... Dharshini vera தனியா poraale ava தனியா varathuku kazhuku maari kaathukitu irukaanuga பாலா yum சுந்தர் பெரிய அப்பா பையன் num enna aaga pooguthoo..... Dharshini semma la evvallavu பாசம் avaluku எல்லார் melayum kalaam கபடம் இல்லாமல் எல்லார் kitayum nadanthukura.... Sudhari thirunthala avaluku vitham vithamaa தொல்லை கொடுத்து kitu thaan இருக்கா அது kuda ava சுந்தர் kita sollala... இவனும் velai velai nu romba Busya இருக்கான்... Super Super Super pa.. Semma episode... Eagerly waiting for next episode
ஹாய் சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா.. இனி தர்ஷினிக்கு கொஞ்சம் கஷ்டமான நிலைதான் இப்பதான் சுந்தரோட உதவி முழுக்க முழுக்க அவளுக்கு தேவை.. அடுத்த பதிவு போட்டேன் சிஸ்
 
தர்ஷினியை கடத்த போறானா ??
சோணைமுத்தா சீக்கிரம் வா
இப்ப வந்திட்டான் இனிமேல் என்ன பண்ணப்போறானோ
 
யாரு அந்த கார் இந்த காலத்துல தர்ஷினி போல ஆக்கல கதைலதான் பாக்கேலுது பா nice ud dear
நம்ம எல்லார்க்குள்ளேயும் ஒரு மென்மையும் குழந்தை தனமும் கண்டிப்பா இருக்கு டியர் ஆனா நம்ம சூழ்நிலை அதை அப்படியே மாத்திருது
 
மகி செம எபி மா இப்படி சஸ்பென்ஸ் யாரோட கார் அதூ கடத்தப்போறாங்களோ என்ன ஆக போகுதோ
ஹாய் டியர்.. மகிழ்ச்சி .. இன்னும் கொஞ்சம் சம்பவங்கள் எல்லாம் இருக்கு சிஸ்
 
Top