Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 15

Advertisement

சூப்பர் .... அடா கொடுமையே பிள்ளதாச்சி இருக்குற வீட்டுல இருந்து போன் வந்தவோடனே எடுக்க வேண்டாம்.. அடேய் நீங்க பழி வாங்க நேரமா இது...

சிஸ் சௌந்தரத்துக்கு தான் வலி வந்து இருக்கு நீங்க நாயகி சொல்லி இருக்கீங்க...
சில சமயங்கள்ல இந்த மாதிரி சூழ்நிலைகள் வந்திரும் டியர் .. ஆனா சுந்தர் கரெக்ட் டயத்துக்கு வந்திட்டான் டியர்
 
அருமையான பதிவு, தவிப்புடன் ஹாஸ்பிடல் தேடிவரும் தர்ஷினிக்கு குறுக்கே வருவது யாரு, அடுத்து பதிவு எதிர்பார்ப்புடன் ????????????
ரொம்ப மகிழ்ச்சி சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
அருமையான பதிவு சிஸ் :love: :love: :love:
கார்ல வந்தது யாரு தர்ஷினிய கடத்திட்டு போறதுக்கு வந்த ஆட்களா சிஸ்
மகிழ்ச்சிடா லச்சு.. அவங்கதான் ஆனா கடைசி நிமிடத்தில எஸ்கேப் ஆகிட்டா
 
Nice UD. Suspense :oops:
மகிழ்ச்சி டியர் சஸ்பென்ஸ்தான் ஆனா இன்னைக்கு பதிவு அதைவிட கொஞ்சமே கொஞ்சம் பொறுத்துக்கோங்க..
 
கூட யாராவது பெரியவங்க இருந்திருக்க வேண்டாமா?

ஹையோ! அது யாருப்பா காரில்?
டென்ஷன் எகுறுது மகேஷ். அடுத்த பதிவோடு கொஞ்சம் சீக்கிரம் வாங்க பிளீஸ்....
மகிழ்ச்சி டியர் இதுமாதிரி சூழ்நிலைகள் நாம எதிர்பார்்ககாத நேரத்தில நமக்கே நடக்கும் டியர்.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா.. இதுவும் கொஞ்சமே கொஞ்சம் டென்ஷன்தான்...
 
Very nice update mam,super
மகிழ்ச்சி சிஸ்.... மேம் எல்லாம் வேண்டாம்பா மகேஷ் இல்ல மகி உங்களுக்கு எப்படி பிரியமோ அப்படியே கூப்பிடுங்கடா..
 
Story short ippothu thaan padika aarambichen sema
Paavam dharshu ku enna aacho
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இன்னொரு வாசகி எனக்கு கிடைச்சது.. அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
Top