Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 9

Advertisement

டேய் என் தலைவனும் சிவனேன்னு ஊட்டோட இருந்தாரு அவர எதுக்கு உங்காளு சுஜி ஊட்டுக்கு வர சொல்லி தலிவன் பேரை எழுதி கை புடுச்சு வளவி போட்டுவுட சொன்னா 😡:mad::mad::mad::mad::mad: செய்யறது எல்லாம் நீங்க பழி என் தலிவனுக்கா 🤧🤧🤧🤧

View attachment 8114
Unga thalaivan over ah jollu oothunaan athan pona pothunu valaiyal poda sonnal :LOL: yaaroda manasaiyum hurt panna theriyathu enga thalaivikku:cool:
 
RP jiii 😡😡😡😡😡 இந்த கேள்விய பல தடவ கேட்டுட்டேன் நீங்க பதில்சொல்லவேயில்ல இப்ப சொல்லுங்க நீங்க நல்லவங்களா கெட்டவங்களா ?
 
ஆசையா வந்த தலைவனை நிம்மதியா ஒரு உம்மா குடுக்க விடாம கிளாஸ் எடுக்குறா 🤧🤧🤧🤧🤧🤧நான் அப்பவே இவ சரிபட்டு வரமாட்டான்னு சொன்னேன் :p:p:p:p அதனால தான் உஷாரா தலிவன் கல்யானத்தை நிறுத்தி இருப்பாரு🤪🤪🤪🤪🤪 இப்ப வாங்கடா சண்டைக்கு🤣🤣🤣🤣🤣🤣
ஏன் உடனே வேற பொண்ணு பாக்க போறேன்னு கிளம்ப வேண்டியது தானே. பாக்கற அந்த பொண்ணையும் கதவச்சாத்தி ரொமான்ஸ் பண்ணறேனு பண்ணிட்டு கண்ணாலம் மூச்சுக்க முடியாது சொல்லப் போறான்.
மோசக்காரன். நம்பிக்கை குடுத்து ஏமாத்துனவன்😤😤😤😤😤😤🫤🫤🫤🫤
 
சிவனேனு இருந்த எங்க தலைவனை இந்த அழுமூஞ்சி கிட்ட கோர்த்து விட்டதே நீங்க தான் கோபால் 😆😆😆😆😆😡😡😡😡😡😡😡😡😡மவனே தலைவன் கிட்ட போய் தான் பாரேன் அப்புறம் இருக்கு கச்சேரி🤨🤨🤨🤨
மச்சி செய்றதையும் செஞ்சுட்டு வைஷு நம்மளையே கேள்வி கேட்கிறா டா
1713243926217.png
 
டேய் என் தலைவனும் சிவனேன்னு ஊட்டோட இருந்தாரு அவர எதுக்கு உங்காளு சுஜி ஊட்டுக்கு வர சொல்லி தலிவன் பேரை எழுதி கை புடுச்சு வளவி போட்டுவுட சொன்னா 😡:mad::mad::mad::mad::mad: செய்யறது எல்லாம் நீங்க பழி என் தலிவனுக்கா 🤧🤧🤧🤧

View attachment 8114
கட்டித் தொங்க வுட்டாலும் பேசுவேன் அந்த குறைமண்டையனை.
பத்து பேரு முன்னாடி வளைவி போட வரச்சொன்னா அந்த வேலையை மட்டும் பாக்கனும். அதைய வுட்டுபோட்டு நம்பி வந்த பொண்ணை நட்டாத்துல கை கழுவுறவன் என்றாளுக்கு சரிபட்டு வரமாட்டேன்.

மொதல்ல அவனைய கண்ணாலம் நடக்காது ன்னு சொன்னதுக்கு காரணம் சொல்லச் சொல்லுங்க .

வெளங்காத வெண்ணை வெட்டி மைனரு இவன் . இவன் சொன்னதும் நாங்க பொடிநடையா கிளம்பிடோனுமா?
இந்த ராஜி ஜெகாவோட கழிசடைபுத்தில கொஞ்சமாச்சும் அவனுக்கு இருக்கும் தானே.👿👿👿👿👿👿👿👿
 
ருத்ரா நீங்க கல்யாண்த்த பத்தி இவ்ளோ பில்டப் தந்தப்போவே கொஞ்சம் சந்தேகப்பட்டேன் ஏதோ நடக்க போகுதுன்னு … தளிர்வீ நல்ல பையன் யாராவது இருந்தா இந்த முஹூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணிக்கோ டா … இந்த மாக்கான் வேணாம் இவனுக்கு இங்க்லீஷ் கூட சரியா தெரியல …
லூசு … பின்னாடி சுத்தி ஒரு பொண்ணு மனசுல ஆசய வரவச்சு வளையல் போட விடலன்னு மூஞ்சிய தூக்கி வச்சு இப்ப அவள வேணான்னு தூக்கி எறியறான் …

ருத்ரா நிஜமா இவன அவ வேணாம்னு சொல்லி வேற கல்யாணம் பண்ணிக்கனும் அப்ப தான் இந்த குடும்பத்துக்கு புத்தி வரும் … சுஜி நவி நீங்க தான் இதுக்கு முதல் காரணம்

அடுத்த எபி சீக்கிரம் தாங்க pls
 
ருத்ரா நீங்க கல்யாண்த்த பத்தி இவ்ளோ பில்டப் தந்தப்போவே கொஞ்சம் சந்தேகப்பட்டேன் ஏதோ நடக்க போகுதுன்னு … தளிர்வீ நல்ல பையன் யாராவது இருந்தா இந்த முஹூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணிக்கோ டா … இந்த மாக்கான் வேணாம் இவனுக்கு இங்க்லீஷ் கூட சரியா தெரியல …
லூசு … பின்னாடி சுத்தி ஒரு பொண்ணு மனசுல ஆசய வரவச்சு வளையல் போட விடலன்னு மூஞ்சிய தூக்கி வச்சு இப்ப அவள வேணான்னு தூக்கி எறியறான் …

ருத்ரா நிஜமா இவன அவ வேணாம்னு சொல்லி வேற கல்யாணம் பண்ணிக்கனும் அப்ப தான் இந்த குடும்பத்துக்கு புத்தி வரும் … சுஜி நவி நீங்க தான் இதுக்கு முதல் காரணம்

அடுத்த எபி சீக்கிரம் தாங்க pls
இக்கும் வேற பையனா??? 😏😏😏😏😏_6e6e51e7-37e3-4054-be20-68cbe8058396-287895fb-b6b0-40a1-b404-1afb88b66a7e_cmprsd_40...jpg
 
oru vela gajapthi kum raji kum pathindu adhanala gajas manippu ketta thaan kalynaam solraana ... appadi mattum irundha idhe muhurthathula oru nalla paiyana parthu thalirviku kalyanam panni vainga ...
enna kalyanam naa vilayatta indha heroes kelllaam .. oru kalayanathula oru ponna kalyanam panna maatennu niruthina appa andha ponnoda life ku enna vazhi andha kudumbathuku enna vali valikum ...

yen ivanuku rendu akka irukaanga thaane ... ivan hero nu edhavadhu army aalunga varatum iruku avangaluku naan ippo kondalichu poi iruken ... hero army enga kaanum innum urutarraanagala
 
Top