Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 2

Advertisement

ஆத்தரே 😡😡😡😡😡😡😡

உதயாதித்தன் 😍😍😍 வேலையில் ரொம்ப நிதானமும் பொறுமையும் இருக்கு 🤗🤗🤗🤗வேலை பார்க்கிறவங்களையும் புரிஞ்சி நடந்துக்குறான் 😄😄😄😄😄


இந்த பெரியம்மா ஓசி சோறு தின்னுட்டு ஓரமா இருக்காமல் 🥶🥶🥶உதவி செஞ்ச குடும்பத்துக்கே உபத்திரம் பண்ணுது 🤧🤧🤧🤧🤧

ஹீரோவோட அக்காவும் தங்கையும் தளிர் கிட்ட அன்பா தான் இருக்காங்க 🤩🤩🤩🤩🤩 ஆனால் இந்த பெரியம்மா என்ன கலகம் மூட்டி விட போகுதோ தெரியல 🤔🧐🧐🤔🤔

ஹீரோ விட அக்கா பொண்ணு ஓவரா சைட் அடிக்குது தளிரை 😍😍😍😍😍😍


ஒரு மாமியாரை சமாளிக்குறதே பெரிய கொடுமை 😈😈😈 இதுல இலவச இணைப்பு வேற 🥶🥶🥶🥶 தளிர் எப்படி சமாளிக்க போறா 😣😣😣😣😣😣
 
Last edited:
உதயாதித்தன் 🥰🥰🥰🥰

யாரும் இல்லாத பெரியம்மாவை கூட வச்சு பார்த்துக்கிறதுக்கு அவங்களால என்ன செய்ய முடியுமோ அதை நல்லாவே செய்யுறாங்க... 😏
ஜெகதீஸ்வரி 🤦‍♀️

உதய் விருப்பத்துக்காக தான் இந்த கல்யாணம் நடக்குதுன்னு ஈஸ்வர் சிஸ்டர்ஸ் க்கு தெரியாதா..... 🤔🤔🤔
 
Top