Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.2

Advertisement

இது வரைக்கும் குடுத்த ஷாக் எல்லாம் பத்தாதுன்னு பெரிய அணுகுண்டா தூக்கி போட்டுட்டாங்க......🤧🤧🤧🤧🤧🤧

என்ன பண்ணி வச்சிருக்கான் சரத் சைக்கோ... 🤬🤬🤬🤬😈😈😈😈😈 உதய் கல்யாணத்தை நிறுத்த சொல்றான்னா ஏதோ பெரிசா பண்ணிட்டான்.... 😳😳😳😳😨😨😨

சீதா 😡😡😡😡😡 இவங்களுக்கு என்னாச்சு.... யார் என்ன சொன்னாங்கன்னு இப்படி பொண்ணுங்களை துடிக்க விடுறாங்க....... 🥺🥺🥺🥺🥺
தளிர் 😢😢😢😢😢 மாலையை மாத்தின மாதிரி சுலபமா பொண்ணுங்க மனசை மாத்த முடியுமா..... 😓😓😓😓

அம்மா மீனாட்சி என்ன தான் அப்படி சத்தியம் வாங்குனீங்க யாருக்கும் சொல்லக் கூடாதுன்னா...... அதுனால எத்தனை விளைவுகள் பாருங்க.....

இவங்க பொண்ணை மாத்தினா கல்யாணம் நடந்திடுமா.... உதய் தானே தாலி கட்டணும்..... அவன் மேல நம்பிக்கை இருக்கு..... 😊😊😊
 
ஐயோ போகாதீங்கடா இருங்க ப்ளீஸ் நாம போய்ட்டா தளிர் நிலைமை 🥺🥺🥺..
இந்த கட்டதுரைக்கு ( ரைட்டர்) நாயகன் நாயகியின் வாழ்க்கையில் விளையாட்றதே வேலையா போச்சு 🙄🙄🙄

ரைட்டர் ஜி... சாவகாசமாக அடுத்த வாரம் வருவீங்களா... அடுத்த எபியோட 😥😥😥 அது வரைக்கும் நாங்க மண்டைய பிச்சுட்டு சுத்தனும் 😤😤😤
 
இந்த கட்டதுரைக்கு ( ரைட்டர்) நாயகன் நாயகியின் வாழ்க்கையில் விளையாட்றதே வேலையா போச்சு 🙄🙄🙄
ஆமாம் டியர் என்ன பண்ணலாம் இவங்களை🙄🙄🙄🙄,... பக்கு பக்குனு இருக்கு 😩😩😩😩 அடுத்த அப்டேட் வரத்துக்குள்ள நான் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிடுவேன் போல இருக்கே😓😓😓
 
ஏன் உதய் கல்யாணத்த நிறுத்த
சொன்னான்
தீடீருனு தென்றல் பொண்ணுன்னு
சொல்றது சரியா
அந்த சரத் நாய் இன்னும் என்ன செஞ்சு வச்சானோ
 
Writer ji.... நா எல்லாம் அவ்ளோவும் ஸ்டோரி படிக்க மாட்டேன் படிச்சாலும் இந்த அளவுக்கு emotion ஆனதும் இல்ல என்னையே அழ வச்சிட்டீங்க😭😭😭இதுக்கு தான் நாலு நாள் லீவ் போட்டு எங்க தலைவியை இந்த நிலைமைக்கு தள்ளுனீங்களா 😫ரொம்பவே கஷ்டமா இருக்கு ஜீ....... படிக்குற எனக்கே இப்படின்னா தளிர் கு அவ மனசு எவ்ளோ பாடு பட்டு இருக்கும்:cautious:
 
ஓ ஓ ஓ ஓஹோ ன்னா @RudraPrarthana ஜீ இதுதான் நேத்து பத்து மணிக்கு வாரேனு சொன்னதோட உள்குத்தா?😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤

தளிரோட வாழ்க்கைல மேட்ச்சு பாக்கறேங்கிற பேருல கபடி விளையாடிட்டீங்களா?😠😠😠😠😠😠😠😠😠😠.
ஒரு பரதேசி பன்னாடை பேடிப்பய சொன்னதை செய்ய பணத்துக்கு🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
நாய்ங்க வேலை பாத்திருக்குதுங்க.இதுவே இவனுங்க அக்கா தங்கச்சியா இருந்தா இப்படி ஒளிபரப்புவானுங்களா🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

அடியேய் அத்தைக்காரி உன்ற தம்பி புள்ளங்களை நாக்குல நரம்பில்லாம பேசுவியா? நாளைக்கு உன்ற குடும்பத்துக்கும் இதேபோல நிலைமை வரும். கடவுள் கறாரானவர்.

ஏனுங்க போலீஸ்காரரே அப்படி என்னத்தை சொன்னீங்க,?.
இவன் கண்ணாலம் நடக்காது ன்னு சொல்லறான்,?.

உதய் அடிச்ச அடில அந்த நன்னாரி பய மண்டையப் போட்டுட்டானா?.
போய் தொலையட்டும் பீடை.
தப்பியோடப் பாத்தான் லாரில அடிபட்டு ரோட்டோட ரோடா நஞ்சுபோயிட்டானு கேஸை முடிச்சிவுடுங்க. உதய் மேல எந்த கேஸூம் வராது.

இந்த சீதா மரமண்டைய வச்சிகிட்டு ஒன்னுமே பண்ணமுடியாது. இரண்டு பொண்ணுங்களை வச்சுகிட்டு அக்காவ கட்டவேண்டிய இடத்தை தங்கச்சிக்கு தர நெனைச்சு பிளாக்மெயில் பண்ணறது சரியில்லை சீதா.
அதான் அவன் கட்டமாட்டேனு சொல்லிட்டான் தானே இன்னும் மண்டபத்தை வுட்டு போகாம என்ன பண்ணறீங்க சீதா.

தென்றலை கட்டிக் குடுக்கச் சொன்னாங்களா?
மொதல்லையே அம்பலவாணன் கிட்ட நடந்த விபத்தை சொல்லாம இருந்து அவருக்கு நியாயமில்லாம நடந்துகிட்டீங்க.
இப்ப தளிர் இடத்துல தென்றலைக் கொணாந்து இரண்டு பேத்துக்கும் அநியாயம் பண்ணறீங்க.
நீங்க தளிர் தென்றல் அப்பாவோட காதலாதானே கண்ணாலம் பண்ணிகிட்டீங்க.
அப்ப அந்த காதலுக்கும் அநியாயம் பண்ணறீங்க.😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
 
Top