Ji ஒருவேளை மதுரை மீனாக்ஷியா இருக்குமோஅய்யா ராசா உதய்...இந்த கஜபதிக்கு கொடுத்ததை உங்க பெரியம்மா அம்மாக்களும் குடுக்கனும்....அப்போ தான் நியாயவாதி....
எனக்கு இந்த சீதாம்மா மேல் தான் கோபமா வருது...இத்தனை வருஷம் புள்ளைகளை தனியா வளர்த்து நல்ல நிலைமைல வைச்சு இருக்கவங்க ஏன் தைரியமா இருக்காம இப்படி எல்லாருக்கும் பயந்து இருக்காங்க....கடுப்பாகுது அவங்களோட அழுகை....
யாரும்மா நீ மீனாட்சி....அப்படி என்ன சத்தியம் வாங்குன