கண்ணீரோடு படிச்ச கனமான பதிவு. அந்தப் பிள்ளையை வெறி நாய் சொறி நாய் எல்லாம் சீரழிச்சிட்டுதுகள். பத்தாத்துக்குக் கிட்னியையும் பறி கொடுத்து. இதுக்கெல்லாம் கேடுகெட்ட நாய் நந்தா கெளஷிக் அந்த ஹாஸ்பிட்டல் கூட்டத்தையெல்லாம் கருவறுக்க வேணும். அந்தக் கவிதை ரொம்பவே அருமை.???