Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 28

Advertisement

:cry::cry::cry::mad::mad::mad::cry::cry::cry::devilish::devilish::devilish:
ரொம்பவே நெஞ்சம் கனமான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்
 
Last edited:
எவ்வளவு பெரிய கொடுமை, அதில் ஒருத்தன்னுக்கு கூடவா தன் பெண்பிள்ளைக்கு இப்படி நேர்ந்தால் என்ன ஆகும் என்கிற எண்ணம் கூட வரவில்லை.
 
படுபாவி அம்பரீஷ்
நாகப்பாம்பு நரசிம்மனை உயிரோடு விட்டு கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த ஒரே மகளை இப்படி சித்திரவதைப்பட வைச்சுட்டானே
இதுக்கு அன்னிக்கே கார் ஆக்சிடெண்டுல மாதுரி இறந்திருக்கலாம்
ராஜா மாதிரி இருந்த சித்தார்த்துக்கு இப்போ பிச்சையெடுக்கும் நிலைமை
அடுத்தவனிடம் சம்பளத்துக்கு வேலைக்கு போக வேண்டிய நிலை வந்து விட்டதே
ஊரில் இருப்பவன்தான் தொல்லைகள் கொடுக்கிறாங்கன்னா சொந்தக்காரனும் ஏமாத்துறானே
இன்னுமா நீயி போலீசை நம்புறே, மாதுரி?
 
Last edited:
உயிரைப் பணயம் வைத்து நந்தகுமார் நரசிம்மன் கோஷ்டிக்கு எதிராக இவ்வளவு தூரம் ஆதாரங்களைத் திரட்டிய மிதுன், சஞ்சனா தம்பதியும் சுதர்ஷனும் அடுத்து என்ன செய்யப் போறாங்க?
எப்படி அந்த ஓநாய்களுக்கு தண்டனை வாங்கித் தரப் போறாங்க?
நந்தா கலெக்டரை விடுங்க
முதலமைச்சரை எதிர்த்து இவர்களால் என்ன செய்திட முடியும்?
எனக்கு நம்பிக்கையில்லை
மாதுரிக்கு ஹெல்ப் செய்ய வந்த இவர்கள் மூவரையும் போட்டு தள்ளப் போறாங்க
 
Top