படுபாவி அம்பரீஷ்
நாகப்பாம்பு நரசிம்மனை உயிரோடு விட்டு கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த ஒரே மகளை இப்படி சித்திரவதைப்பட வைச்சுட்டானே
இதுக்கு அன்னிக்கே கார் ஆக்சிடெண்டுல மாதுரி இறந்திருக்கலாம்
ராஜா மாதிரி இருந்த சித்தார்த்துக்கு இப்போ பிச்சையெடுக்கும் நிலைமை
அடுத்தவனிடம் சம்பளத்துக்கு வேலைக்கு போக வேண்டிய நிலை வந்து விட்டதே
ஊரில் இருப்பவன்தான் தொல்லைகள் கொடுக்கிறாங்கன்னா சொந்தக்காரனும் ஏமாத்துறானே
இன்னுமா நீயி போலீசை நம்புறே, மாதுரி?