Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 28

Advertisement

They are not a human beings all of them punished servely no words to say the feelings of girls regularly this kind of incidents are happening bt hard to hear this things feeling very bad
 
எப்படி எல்லாம் பொண்ணை வச்சி பணம் சுகம் பாக்குறங்க பாவிங்க.... நீங்க சொன்ன அந்த வரிகள் ரொம்ப சரி காக்கும் கடவுளும் அழிக்கும் கடவுளும் கண் இல்லமா இருக்காங்க போல....

நாகராஜ் நாயா பணத்துக்கு உறுப்பை விக்க போற நேரத்தில் கூட இப்படி நடந்துக்க முடியுது உன்னாலநா நேர் எல்லாம் பிணம் கிடைச்சா கூட சும்மா விட மாட்டடா....
 
Very sad update. Madhuri has gone through countless tortures because of that Nanda. Madhuri must get justice and the criminals be given severe punishment.
 
Last edited:
மனது வலிக்கும் பதிவு, அவள் முயற்ச்சி எல்லாம் வீன்,, பாவம்???????
 
எப்படி எல்லாம் பொண்ணை வச்சி பணம் சுகம் பாக்குறங்க பாவிங்க.... நீங்க சொன்ன அந்த வரிகள் ரொம்ப சரி காக்கும் கடவுளும் அழிக்கும் கடவுளும் கண் இல்லமா இருக்காங்க போல....

நாகராஜ் நாயா பணத்துக்கு உறுப்பை விக்க போற நேரத்தில் கூட இப்படி நடந்துக்க முடியுது உன்னாலநா நேர் எல்லாம் பிணம் கிடைச்சா கூட சும்மா விட மாட்டடா....
பிணம் அல்ல பொம்மை கிடைத்தாலே விடாது இந்த arakkarkal ulagam
 
ரொம்ப கனமான பதிவு . திரும்பவும் மாதுரி மாட்டிகிட்டாளா.
 
இதில் இந்தக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில மறக்க முடியாத தண்டனை அனுபவிக்கணும்
போலீஸ் ஸ்டேஷனிலிருந்து திரும்ப மாதுரியை மெண்டல் ஹாஸ்பிடலில் தள்ளிட்டுத்தான் இந்த தீ விபத்து நடந்ததா?
 
பாவம் மாதுரி எப்படி வாழ்ந்த பெண் நந்தா மாதிரி அயோக்கியனை கல்யாணம் செய்ததில் வாழ்க்கையே மாறி விட்டது.
 
Top