Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமாலஷ்மி'யின் எங்கிருந்தோ வந்தாள் 28

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன். அடுத்த அத்தியாயத்தோடு fb முடிஞ்சிடும்.

எங்கிருந்தோ வந்தாள் 28.1

எங்கிருந்தோ வந்தாள் 28.2

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ் :love: போன அத்தியாயத்திற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல. ?

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

நல்லா இருக்கிறான்னு டாக்டருக்கே தெரியுது.....
பண்ணுறது துரோகம்...... அதுக்கும் பேரம்...... அதுவும் அந்த நந்தா நாய்க்கு தெரியாமல்....... தெரிந்தால் அதிலும் பங்கு கேட்பான்......

அட நாசமா போனவனே......... 1 க்கு 2 பேரா சீரழிக்கிறீங்களே........

பொண்ணுங்களை வச்சும் பேரம் பேசுறீங்களே.......
எந்த நம்பிக்கையில் உங்களுக்கெல்லாம் நம்பி பொண்ணு கொடுக்கிறாங்க???
நம்ம பொண்ணு நல்லாயிருக்கணும்னு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிவச்சால் பல பெண்கள் வடிக்கிறாங்க......
அதை பண்ணாமல் இருந்தால் கூட சந்தோசமா இருப்பாங்க போல........
கிட்னியும் போச்சா???

அட வெறி நாயே நந்தா....... ஒரு செகண்ட் கூட அம்மா தங்கை உன் பொண்ணு எல்லோருமே பெண்கள் தான்னு நியாபகம் வரலையா???
அந்த பதவிக்கும் நரசிம்மன் பொண்ணுக்கும் ஆசைப்பட்டு உன்னை நம்பி வந்தவளை எப்படி சீரழிக்கிறாய்.......
டிவோர்ஸ் வாங்கிட்டும் இன்னும் புது மம்மியை கூட்டிட்டு வரலையே???
புது மம்மியும் மக்கர் பண்ணுறாளோ???

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்....
அம்பரீஷ் பேமிலியை தரைமட்டமாகிட்டான் நந்தா......

அச்சோ மாதுரி :cry::cry::cry:
இதுக்கு யாரவது தெரிஞ்சவங்க கிட்ட கூட போயிருக்கலாம்.......

இயற்கை படைத்த பெண்ணினத்தை அழித்துவிட்டு எப்படி பிறப்பெடுப்பாய்?
படிப்பதால் அந்த பிரம்மன் கடவுளென்றால் அந்த படைப்புக்கு உயிர் கொடுக்கும் பெண் யார்???
காக்க வேண்டிய கடவுள் எங்களை காக்கவில்லை
அழிக்கவேண்டிய கடவுள் உன்னை அழிக்கவில்லை
இதற்கு கடவுள் எங்களை படைக்காமலேயே இருந்திருக்கலாம்......
கடவுளே எங்களை அழித்துவிடு இல்லை எங்களுக்கென்று தனி உலகத்தை கொடுத்துவிடு.......
முட்கள் சூழ் ரோஜாவாக இருந்தது போதும்
இனி தனித்து இருக்கிறோம்.......

சூப்பர் சூப்பர்..... என்ன அழுதாலும் கடவுள் காதில் பெண்கள் சத்தம் விழவில்லையே......
 
Last edited:
Very heavy ud sis!! Ivanga elam mansungale ila!!

Madhuri kandipa avangalukana thandanya vangi kudpa!!!
 
Last edited:
???

ரொம்பவே அழுத்தமான, மனதை கணக்க வைக்கின்ற பதிவு.. ஒருத்தருக்கு ரெண்டு பேர் சீரழிச்சாச்சு...??? இதுல கிட்னியையும் எடுத்தாச்சா.. ??? சித்தார்த்துக்கும் அடிக்கு மேல அடி.. எப்படியோ அவங்ககிட்ட இருந்து தப்பிச்சாட்டானு பார்த்தா.. இப்ப திரும்பவும் அவங்ககிட்டயே மாட்ட போறாளே... இதுக்கும் சேர்த்து இனி அவளை என்ன கொடுமை பண்ண போறாங்களோ?? அதான் ஒரேடியா கொலை பண்ண முடிவு பண்ணிட்டாங்களோ???
 
Last edited:
ரொம்ப அழுத்தமான பதிவு சகோ... படிக்கவே எவ்வளவு கஷ்டமா இருக்கு... அந்த கொடுமையை அனுபவித்தவளுக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசனை செய்ய கூட பயமா இருக்கு...
 
கடவுளே எத்தனை தடவை
அவள உயிரோடு கொல்ல
படிக்கவே முடியலப்பா
கண்ணீர் கண்ண மறைக்குது
 
hayooooooooo innum yevlooooo kodumay
ivnungaluukkuuuu kadumayanaa thandanai kudungapaaaaaa
athuvummmmm anthe nadaaaaaaavukku kowsikkummmmmmmmmmm yaarummmm marakka mudiyatha thandanaiiiiiiiiii
 
Top