நல்லா இருக்கிறான்னு டாக்டருக்கே தெரியுது.....
பண்ணுறது துரோகம்...... அதுக்கும் பேரம்...... அதுவும் அந்த நந்தா நாய்க்கு தெரியாமல்....... தெரிந்தால் அதிலும் பங்கு கேட்பான்......
அட நாசமா போனவனே......... 1 க்கு 2 பேரா சீரழிக்கிறீங்களே........
பொண்ணுங்களை வச்சும் பேரம் பேசுறீங்களே.......
எந்த நம்பிக்கையில் உங்களுக்கெல்லாம் நம்பி பொண்ணு கொடுக்கிறாங்க???
நம்ம பொண்ணு நல்லாயிருக்கணும்னு கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணிவச்சால் பல பெண்கள் வடிக்கிறாங்க......
அதை பண்ணாமல் இருந்தால் கூட சந்தோசமா இருப்பாங்க போல........
கிட்னியும் போச்சா???
அட வெறி நாயே நந்தா....... ஒரு செகண்ட் கூட அம்மா தங்கை உன் பொண்ணு எல்லோருமே பெண்கள் தான்னு நியாபகம் வரலையா???
அந்த பதவிக்கும் நரசிம்மன் பொண்ணுக்கும் ஆசைப்பட்டு உன்னை நம்பி வந்தவளை எப்படி சீரழிக்கிறாய்.......
டிவோர்ஸ் வாங்கிட்டும் இன்னும் புது மம்மியை கூட்டிட்டு வரலையே???
புது மம்மியும் மக்கர் பண்ணுறாளோ???
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்....
அம்பரீஷ் பேமிலியை தரைமட்டமாகிட்டான் நந்தா......
அச்சோ மாதுரி
இதுக்கு யாரவது தெரிஞ்சவங்க கிட்ட கூட போயிருக்கலாம்.......
இயற்கை படைத்த பெண்ணினத்தை அழித்துவிட்டு எப்படி பிறப்பெடுப்பாய்?
படிப்பதால் அந்த பிரம்மன் கடவுளென்றால் அந்த படைப்புக்கு உயிர் கொடுக்கும் பெண் யார்???
காக்க வேண்டிய கடவுள் எங்களை காக்கவில்லை
அழிக்கவேண்டிய கடவுள் உன்னை அழிக்கவில்லை
இதற்கு கடவுள் எங்களை படைக்காமலேயே இருந்திருக்கலாம்......
கடவுளே எங்களை அழித்துவிடு இல்லை எங்களுக்கென்று தனி உலகத்தை கொடுத்துவிடு.......
முட்கள் சூழ் ரோஜாவாக இருந்தது போதும்
இனி தனித்து இருக்கிறோம்.......
சூப்பர் சூப்பர்..... என்ன அழுதாலும் கடவுள் காதில் பெண்கள் சத்தம் விழவில்லையே......