வழக்கமா பெரியமருமகள் படும் மனஅழுத்தம்தான் கோசலையை இப்படிபேசவைத்துவிட்டது..ஒருவித சைகாலாஜிகல் ப்ராப்ளம்..செந்தூரா மனம்திறந்து பேசியது ஒருவிதத்தில் நல்லதுதான்..வம்சி அவள் பின்னாடிபோய் தன் வாழ்க்கையையும் சரிசெய்துகொண்டு தன்வாரிசோடுதான் அந்தவீட்டுக்கு திரும்பி வரப்போகிறான்...இனி வம்சி செந்தூரா இருவரின் காதலும்தான்.....