Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

யென்னுள்ளில் எங்கோ...21 3 & 21 4

Advertisement

வார்த்தையை அள்ளிக்கொட்டினா திரும்ப அள்ளிக்கொள்ள முடியாது ன்னு புரிஞ்சிருந்தா இப்படி பேசியிருக்க மாட்டிங்க தானே.. ஆனா எல்லாம் செஞ்ச பின்னாடி யோசிச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை
 
வழக்கமா பெரியமருமகள் படும் மன‍அழுத்தம்தான் கோசலையை இப்படிபேசவைத்துவிட்டது..ஒருவித சைகாலாஜிகல் ப்ராப்ளம்..செந்தூரா மனம்திறந்து பேசியது ஒருவிதத்தில் நல்லதுதான்..வம்சி அவள் பின்னாடிபோய் தன் வாழ்க்கையையும் சரிசெய்துகொண்டு தன்வாரிசோடுதான் அந்தவீட்டுக்கு திரும்பி வரப்போகிறான்...இனி வம்சி செந்தூரா இருவரின் காதலும்தான்.....
 
என்ன இந்த கோசலை
இப்படி
சிதறி அடிச்சுட்டா
பேசி பேசியே
செந்தூரா வம்சி வாழ்க்கையை
வம்சி எங்க போறான்
 
Top