கோசலை உங்களுக்கும் எல்லாம் கோவிந்தா கோவிந்தா!!!!!. உங்க வாய்வண்ணத்தில் எவ்வளவு வண்ண வண்ணமாக தீட்ட முடியுமோ அவ்வளவும் தீட்டிட்டிங்க,.. இவ்வளவுதானா இன்னும் இருக்கா.
வம்சி உன் நிலைமை தான் மிகவும் பரிதாபமானது, நீ என்ன செய்து செந்தூராவை மலை இறக்கப் போறியோ?