அடியேய் உன்னைய ???தேங்கஸ் க்கா
அடியேய் உன்னைய ???தேங்கஸ் க்கா
Thank you sis ???Nice ud
Thank you ji ???Nice ud
நான் ஒன்னுமே பண்ணலை அக்கா ???மேம் இது வேறயா....ஹா ஹா ஹா
அடடா எப்படி எல்லாம் யோசிக்க வைக்காங்க இந்த ருத்ரா சிஸ்
Sis inaiku epi la alla doubt cleared sis ????why this கொலவெறி? mudiyella
மயக்கமா???சரண்யா கிருஷ்ணாவை பத்தி நீ உமையாள்க்கு சொல்லுறியா, உனக்கே உன் மனதை புரியவைத்தவள் கிட்ட, இப்ப உனக்கும், உன் அப்பாவுக்கும் சேர்த்து கிருஷ்ணா பல்பு குடுத்துட்டானா ???, கிருஷ்ணா உன் கண்கள் உன் சித்திரத்தை பார்த்து உமா காதல்லை புரிந்து கொண்டயா, உமாவிடம் பேசத்தான் அவனுக்கு நேரம் இல்லை, கிருஷ்ணாவிக்கு பிளைட் அக்ஸிடெண்ட்டா, அதை பாத்து உமாவிற்கு மயக்கமா, ருத்து பேபி எங்களுக்கு தான் மயக்க மயக்கமா வருது நீங்கள் எழுதியதை பார்த்து, உமாவிற்கு தெளியுதா இல்லை மயக்கம் எங்களுக்கு தெளியுதான்னு பார்ப்போம் ??????♥♥♥???
Inaiku epi la ellame clear aagidum sis ???Super epi sis enna sis ipati atha book la irrukarathu yarunu solama vitotinga and ipati oru shock kutukuringa. Segaram next epi kututhurunga sis
Nan onnume pannala ma ???Enna panni vechirukinga author neenga krishna ku enna achu
விதி வலியது அக்கா ???ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிற நேரம் இப்படி விபத்து நடந்து போச்சே
ஹா ஹா ஹா அக்கா மீ ???24 எபிசோட் முடிஞ்சாச்சு.. இன்னும் கதையை அதோட ஹீரோவை பத்தி ஒரு முடிவுக்கு வர முடியல..