Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-24

Advertisement

அவன் அந்த பிளைட்ல போயிருக்கவே மாட்டான்.. புது குழப்பம் இல்ல.. கதை ஆரம்பத்துல இருந்து இந்த ருத்ரா குழப்பிக்கிட்டு தான் இருக்கு..

ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
 
சரண்யா கிருஷ்ணாவை பத்தி நீ உமையாள்க்கு சொல்லுறியா, உனக்கே உன் மனதை புரியவைத்தவள் கிட்ட, இப்ப உனக்கும், உன் அப்பாவுக்கும் சேர்த்து கிருஷ்ணா பல்பு குடுத்துட்டானா ???, கிருஷ்ணா உன் கண்கள் உன் சித்திரத்தை பார்த்து உமா காதல்லை புரிந்து கொண்டயா, உமாவிடம் பேசத்தான் அவனுக்கு நேரம் இல்லை, கிருஷ்ணாவிக்கு பிளைட் அக்ஸிடெண்ட்டா, அதை பாத்து உமாவிற்கு மயக்கமா, ருத்து பேபி எங்களுக்கு தான் மயக்க மயக்கமா வருது நீங்கள் எழுதியதை பார்த்து, உமாவிற்கு தெளியுதா இல்லை மயக்கம் எங்களுக்கு தெளியுதான்னு பார்ப்போம் ??????♥️♥️♥️???
 
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
ஒண்ணுமே புரியல்லே உலகத்திலே

கண்ணிலே கண்டதும் கனவாய்த் தோணுது
காதிலே கேட்டதும் கதை போல் ஆனது
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே
 
Super epi sis enna sis ipati atha book la irrukarathu yarunu solama vitotinga and ipati oru shock kutukuringa. Segaram next epi kututhurunga sis
 
ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசைக் கூடுதே
உச்சந்தலையில உள்ள நரம்புல
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே

இரவும் வருது, பகலும் வருது, கதை தெரியல
இந்த ருத்ரா சிஸ் , மனசு புரிய, கதை புரியல
இரவும் வருது, பகலும் வருது, கதை தெரியல
இந்த ருத்ரா சிஸ், மனசு புரிய, எனக்கு தெரியல
 
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிற நேரம் இப்படி விபத்து நடந்து போச்சே
 
Nice update..

அந்த தரமான சம்பவம், கிருஷ்ணா அந்த ஓவிய புத்தகத்தை பார்த்ததா?? இல்ல கிருஷ்ணாவுக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லி எங்களை ஏமாத்த பாக்குறீங்களே... அதுவா???

ஒருவேளை கிருஷ்ணாவோட பேரு கிருஷ்ண வம்சி or வம்சி கிருஷ்ணாவா இருக்குமோ??? :unsure: :unsure:
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை பற்றி ருத்ராவிடம் கேட்க வேண்டும் ;);)

ருத்ராவுக்காவது தெரியுமா... யாருமே அறியாத இந்த கதையின் ஹீரோ யாரென்று??? :p:p

கொஞ்சம் யோசிக்க விடுங்க மேம் ருத்ரா சிஸ்ஸை இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டால் எப்படி.....
 
Top