Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-24

Advertisement

மேம் இது வேறயா....ஹா ஹா ஹா
அடடா எப்படி எல்லாம் யோசிக்க வைக்காங்க இந்த ருத்ரா சிஸ்
நான் ஒன்னுமே பண்ணலை அக்கா ???
 
சரண்யா கிருஷ்ணாவை பத்தி நீ உமையாள்க்கு சொல்லுறியா, உனக்கே உன் மனதை புரியவைத்தவள் கிட்ட, இப்ப உனக்கும், உன் அப்பாவுக்கும் சேர்த்து கிருஷ்ணா பல்பு குடுத்துட்டானா ???, கிருஷ்ணா உன் கண்கள் உன் சித்திரத்தை பார்த்து உமா காதல்லை புரிந்து கொண்டயா, உமாவிடம் பேசத்தான் அவனுக்கு நேரம் இல்லை, கிருஷ்ணாவிக்கு பிளைட் அக்ஸிடெண்ட்டா, அதை பாத்து உமாவிற்கு மயக்கமா, ருத்து பேபி எங்களுக்கு தான் மயக்க மயக்கமா வருது நீங்கள் எழுதியதை பார்த்து, உமாவிற்கு தெளியுதா இல்லை மயக்கம் எங்களுக்கு தெளியுதான்னு பார்ப்போம் ??????♥♥♥???
மயக்கமா???
அப்படி எல்லாம் சொல்ல கூடாது அக்கா ???
ஸ்ட்ரோங் அஹ இருங்க ???
இனிமே எல்லாம் சுபமே ???
 
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிற நேரம் இப்படி விபத்து நடந்து போச்சே
விதி வலியது அக்கா ???
 
Top