Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-19

Advertisement

நிறைவான பதிவு, கிருஷ்ணா அவளிடம் தன் ஆழ்மனதில் தன் பெற்றோர்&காதல் பற்றியும் வருத்தத்தையும் தன் நினைப்பை பற்றியும் உமாவிடம் பகிர்ந்து கொண்டான், அவள் அவன் எதிர் மறையான என்னங்கலிருந்து அவன் வாழ்வ்வு நன்றாக அமையும் என்று கூறுகிறாள், கிருஷ்ணா நீ அவளிடம் பேசி உன்மனதி இருப்பதை சொன்ன போதே, உனது காதல்ளையும் சொல்லி இருக்கலாம், ஆனால் நீ அவளிடம் இந்த அளவுக்கு பேசியதே பெரிய விசயம் தான் ????????????????
கண்டிப்பா அக்கா கிருஷ்ணா இவ்ளோ பேசியதே அதிகம் தான் அக்கா????
காதலை எங்க சொல்றது அவன் ???
 
அக்கா பொறுமை பொறுமை ???
சாதுவான அக்காவை யாருடா இப்படி மாத்துனது ???
கிருஷ்ணாக்கு தான் கல்யாணம் அகிடுச்சே அக்கா ???
அது யாருன்னு இன்னைக்கு தெரிஞ்சிடும் அக்கா ???
பொறுமைக்கும் ஒரு அளவு வேண்டாம்.. 20 episode முடிஞ்சாச்சு.. இ‌ன்னு‌ம் ஹீரோ யாருன்னு சொல்லல.. யாரு யாரை லவ் பண்றாங்கனும் சொல்லல..
 
பொறுமைக்கும் ஒரு அளவு வேண்டாம்.. 20 episode முடிஞ்சாச்சு.. இ‌ன்னு‌ம் ஹீரோ யாருன்னு சொல்லல.. யாரு யாரை லவ் பண்றாங்கனும் சொல்லல..
அக்கா நான் தான் தெளிவா சொன்னனே ???
உமையாள் வசீயை விரும்புறா
கிருஷ்ணா உமையாளை விரும்புறான்
வசீகரன் அவனோட நிலா பொண்ண விரும்புறான்
சரியா தானே சொல்லி இருக்கேன்????
 
அக்கா நான் தான் தெளிவா சொன்னனே ???
உமையாள் வசீயை விரும்புறா
கிருஷ்ணா உமையாளை விரும்புறான்
வசீகரன் அவனோட நிலா பொண்ண விரும்புறான்
சரியா தானே சொல்லி இருக்கேன்????
வசீகரனோட நிலா பொண்ணு மட்டும் யாருன்னு சொல்லிருங்க ருத்ரா..
 
வசீகரனோட நிலா பொண்ணு மட்டும் யாருன்னு சொல்லிருங்க ருத்ரா..
அக்கா அதை சொல்லிட்டா சுவாரஸ்யம் போய்டுமே???
இன்னும் ரெண்டு எபி தான் எல்லா சஸ்பென்ஸ்ம் தெரிஞ்சிடும்???
 
Top