வீம்புகளோடன..
வார்த்தையாடல்கள்...
வாய்ச்சண்டைகள்...
பொய்ச் சண்டைகளாகி...
ஒருவர், மற்றவருக்கான...
தேடல்கள்...தேவைகளாயின....
இரண்டாம் பகுதி.....
காலங் காலமா நிதர்சனத்தில்...
கடைப்பிடிக்கப்படும் ஒரு மரபு...
அதற்கான மாற்று வழியை தேடாமல்
பிரச்சனையாக்கப்படும்....
வேதனைக்குரிய...விஷயம்
சுற்றியிருக்கும் உறவு, ஊர்மக்களை மீறி
அங்கை எடுத்த முடிவும்...அதை ராஜன் ஏற்றதும்
பாராட்டுக்குரியதே...
கண்மூடித் தனமான இந்த மரபும்...
சிறிது, சிறிதாக....அங்க,இங்கென்று
உடைக்கப்படுவதும்....
ஏற்றுக் கொள்ளக்கூடிய சமூக மாற்றமே..
வார்த்தையாடல்கள்...
வாய்ச்சண்டைகள்...
பொய்ச் சண்டைகளாகி...
ஒருவர், மற்றவருக்கான...
தேடல்கள்...தேவைகளாயின....
இரண்டாம் பகுதி.....
காலங் காலமா நிதர்சனத்தில்...
கடைப்பிடிக்கப்படும் ஒரு மரபு...
அதற்கான மாற்று வழியை தேடாமல்
பிரச்சனையாக்கப்படும்....
வேதனைக்குரிய...விஷயம்
சுற்றியிருக்கும் உறவு, ஊர்மக்களை மீறி
அங்கை எடுத்த முடிவும்...அதை ராஜன் ஏற்றதும்
பாராட்டுக்குரியதே...
கண்மூடித் தனமான இந்த மரபும்...
சிறிது, சிறிதாக....அங்க,இங்கென்று
உடைக்கப்படுவதும்....
ஏற்றுக் கொள்ளக்கூடிய சமூக மாற்றமே..