ஆமா அங்கைக்கு பக்கம் இருக்க நியாயம் பாக்குரவங்க ஏன் ராஜன் பக்கம் இருக்கிறத பாக்கவே மாட்டேன் கிறாங்க.எல்லாரும் ராஜனை மட்டும் குறை சொல்லுறீங்க...
ராஜன் குடும்பதில் எல்லாரையும் பார்க்க வேண்டி உள்ளது..
இருந்தபோதும் கோவில் மரியாதையை அவன் எல்லறையும் எதிர்த்து தானே வாங்கி தந்தான்...
But எப்போதும் angai ராஜனுக்கு நியாயம் செய்ய வில்லை..
அப்போதும் இப்போதும்......
எதையும் அவனிடம் பேசுவது இல்லை...
ஏனோ அங்கையின் செய்கை நியாமே என்றாலும் ராஜனுக்கு அங்கை உடபட யாரும் நியாயம் செய்ய வில்லை...
எப்பவும் ஆண்கள் நீதி தராசா இருக்கணும் ஆனா அந்த தராசு பெண்டாட்டி பக்கமே சாஞ்சி இருக்கணும் னு நினைக்கிறாங்களா.
சாதாரணமாவே மகள் வழி பேத்திகள் ஆதிக்கம் பாட்டிமார் மேல ஜாஸ்தியா தான் இருக்கும். ஆனா அது நார்மல் பேமிலில இங்க எல்லாம் தலைகீழ். ராஜன் நீ பேசாத னு மட்டும் சொல்லல யாரும் நாச்சிய கேள்வி கேட்க கூடாதுனும் சொன்னானே.
அவன் நீ என் பொண்டாட்டி மட்டும் தான் னு சொன்னதுக்கான விளக்கம் கூட குடுத்துட்டான்.
ராஜன் ரொம்ப பாவம் நிறைய இடத்துல அங்கை அவன காயப்படுத்தியும் அவன் அவள அப்படி பாத்துக்கிறான்.