அப்பா வந்து பொண்ணை அழைச்சிட்டு போக
பெர்மிஷன் கேட்டார்.....
அம்மா வந்து இன்பர்மேஷன் சொல்லி ...
தன் அம்மாவையும் பேக் பண்ணிட்டாங்க..
இரண்டு அம்மாக்களும் , தங்கள் பெண்ணை
சரியா நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டுடன்....
எதிர்பாராத டுவிஸ்ட்.....
காலம் தாழ்ந்த ஒன்று.....காலத்தே ஒன்று...
வேடிக்கையே பார்க்கும் குடும்பம்
என்ன செய்யப் போகிறது...???
உறவுகள் நிலைக்க நியாயம் பேசக்கூடாது....
அநியாயமா நடப்பவர்களோட.....உறவுகள்
நிலைத்தாலும், நிலைக்கவில்லை என்றாலும் ...
அன்னியமாத் தான் படுத்தப் படுவோம் ....
அங்கை தனியே நின்றது போல.....
தில்லை ......
நடந்த நிகழ்வுகளை ஒரு கதை போல
பார்க்கிறாங்க.....
எந்த வித உணர்வுகள் இன்றி....
பேத்தியைப் பற்றி கூடவா
நினைக்க மாட்டார்கள்...?
எந்த சந்தர்ப்பத்திலும்....
வாயையே திறவா.....உன்
அம்மாவை கேள்வி கேட்பதனால்
என்ன பயன்., ராஜராஜா....?