Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 21 2

Advertisement

எல்லாரும் ராஜனை மட்டும் குறை சொல்லுறீங்க...
ராஜன் குடும்பதில் எல்லாரையும் பார்க்க வேண்டி உள்ளது..
இருந்தபோதும் கோவில் மரியாதையை அவன் எல்லறையும் எதிர்த்து தானே வாங்கி தந்தான்...
But எப்போதும் angai ராஜனுக்கு நியாயம் செய்ய வில்லை..
அப்போதும் இப்போதும்......
எதையும் அவனிடம் பேசுவது இல்லை...


ஏனோ அங்கையின் செய்கை நியாமே என்றாலும் ராஜனுக்கு அங்கை உடபட யாரும் நியாயம் செய்ய வில்லை...
ஆமா அங்கைக்கு பக்கம் இருக்க நியாயம் பாக்குரவங்க ஏன் ராஜன் பக்கம் இருக்கிறத பாக்கவே மாட்டேன் கிறாங்க.
எப்பவும் ஆண்கள் நீதி தராசா இருக்கணும் ஆனா அந்த தராசு பெண்டாட்டி பக்கமே சாஞ்சி இருக்கணும் னு நினைக்கிறாங்களா.

சாதாரணமாவே மகள் வழி பேத்திகள் ஆதிக்கம் பாட்டிமார் மேல ஜாஸ்தியா தான் இருக்கும். ஆனா அது நார்மல் பேமிலில இங்க எல்லாம் தலைகீழ். ராஜன் நீ பேசாத னு மட்டும் சொல்லல யாரும் நாச்சிய கேள்வி கேட்க கூடாதுனும் சொன்னானே.
அவன் நீ என் பொண்டாட்டி மட்டும் தான் னு சொன்னதுக்கான விளக்கம் கூட குடுத்துட்டான்.

ராஜன் ரொம்ப பாவம் நிறைய இடத்துல அங்கை அவன காயப்படுத்தியும் அவன் அவள அப்படி பாத்துக்கிறான்.
 
தமிழ்ச்செல்வன், கணக்கிலேயே இல்லை :cautious: :cautious: :cautious: ?

Yes ...avarukku avar kudumbam secondary thaan...illaina avar pillaya padikka vekkaama, veetukkunu naerndhu vittirupaara...illai, avan kalyanam panni, mudhal rendu varusham vedikkai paarthurupaara?
Illai ippovum marumaga epdi pona ennanu, wife ulla izhuthttu povaara?:mad::confused:
 
ஆமா அங்கைக்கு பக்கம் இருக்க நியாயம் பாக்குரவங்க ஏன் ராஜன் பக்கம் இருக்கிறத பாக்கவே மாட்டேன் கிறாங்க.
எப்பவும் ஆண்கள் நீதி தராசா இருக்கணும் ஆனா அந்த தராசு பெண்டாட்டி பக்கமே சாஞ்சி இருக்கணும் னு நினைக்கிறாங்களா.

சாதாரணமாவே மகள் வழி பேத்திகள் ஆதிக்கம் பாட்டிமார் மேல ஜாஸ்தியா தான் இருக்கும். ஆனா அது நார்மல் பேமிலில இங்க எல்லாம் தலைகீழ். ராஜன் நீ பேசாத னு மட்டும் சொல்லல யாரும் நாச்சிய கேள்வி கேட்க கூடாதுனும் சொன்னானே.
அவன் நீ என் பொண்டாட்டி மட்டும் தான் னு சொன்னதுக்கான விளக்கம் கூட குடுத்துட்டான்.

ராஜன் ரொம்ப பாவம் நிறைய இடத்துல அங்கை அவன காயப்படுத்தியும் அவன் அவள அப்படி பாத்துக்கிறான்.
கரெக்ட் sis..
அநேக இடத்தில் அங்கை ராஜனை காயப்படுத்தி இருக்கிறாள்...
But ராஜனுக்கு அவன் மனைவியும் சரி குடும்பம் மும் சரி எந்த இடத்திலும் நியாயம் செய்யவில்லை..
 
இவங்க குடும்ப பஞ்சாயத்துக்கு நாம போனா நம்ம தலை சுத்தி விழுந்துடுவோம் போலயே கடவுளே!!!!???? ராஜராஜன் பாவம்
 
எல்லாரும் ராஜனை மட்டும் குறை சொல்லுறீங்க...
ராஜன் குடும்பதில் எல்லாரையும் பார்க்க வேண்டி உள்ளது..
இருந்தபோதும் கோவில் மரியாதையை அவன் எல்லறையும் எதிர்த்து தானே வாங்கி தந்தான்...
But எப்போதும் angai ராஜனுக்கு நியாயம் செய்ய வில்லை..
அப்போதும் இப்போதும்......
எதையும் அவனிடம் பேசுவது இல்லை...
ஏனோ அங்கையின் செய்கை நியாமே என்றாலும் ராஜனுக்கு அங்கை உடபட யாரும் நியாயம் செய்ய வில்லை...
Adhu Mariyadhai illainga Nandrikadan...Police station la nadandha sambavam moolama avan nilai avanukku therium Adhae madhiri Mano and Anbu illana problem solve agirukkadhunu therium...So adhu nandrkaga pannadhu mariyadhai kodukanumna veetla illa kodukkanum
 
Adhu Mariyadhai illainga Nandrikadan...Police station la nadandha sambavam moolama avan nilai avanukku therium Adhae madhiri Mano and Anbu illana problem solve agirukkadhunu therium...So adhu nandrkaga pannadhu mariyadhai kodukanumna veetla illa kodukkanum
அப்போ அங்கை அம்மா வினால் அந்த குடும்பம் இந்த நிலைக்கு வந்ததுக்கு அவங்கலும் பரிகாரம் தானே பண்ணினாங்க..
குடும்பங்களில் எல்லறையும் அனுசரித்து தான் போக வேண்டும் அது அந்த வீட்டு பிள்ளையின் கடமை.. but அங்கை வீட்டு உறுப்பினரை கேள்வி கேட்பதெல்லாம் சரி தான்.. but
அவள் ராஜனை எங்கு வைத்திருக்கிறாள்..
அவன் சொல்லுவது போல இன்னும் எங்க அப்பாவிரக்காக தான் உன்னை மணந்தேன் என்று சொல்வதை தான் ஏற்று கொள்ள முடியவில்லை.. அவனால்...
 
Top