hi MM,
இடுப்பில் கட்டிவைத்திருந்த சாட்டையை எடுத்துவிட்டாள் சுழட்ட
அதன் நுனி பலரின் மேல் பட்டு பதம் பார்கிறது
வாவ் ராஜி பெற்ற வயிறு குளிர்ந்த்து விட்டது
யான் இவளை பெற்ற தவம் என்ற வாக்குபோல்
எத்தனை நியாயங்கள் எடுத்தாலும் கொடுத்தாலும்
அவளின் கேள்விகளுக்கு சமமாக்க முடியுமா ராயர் பாமலிக்கு ????
யார் பணமாய் இருந்தால் என்ன?சபை நாகரிகம் மரியாதை என்று உண்டு அல்லவா?
இது தெரியாத பெரியவர்கள் என்ன பெரியவர்கள்,,,,,,,,,,,,,,,,
அழுவதால் மரியாதை இரக்கத்தை சம்பாதிக்கலாம் மரியாதையை?
இப்பொது கேள்வியை பார்வையாய் மகன்களின் மேல் சுழட்ட நாச்சிக்கு கெத்து இருக்கா?????
இடுப்பில் கட்டிவைத்திருந்த சாட்டையை எடுத்துவிட்டாள் சுழட்ட
அதன் நுனி பலரின் மேல் பட்டு பதம் பார்கிறது
வாவ் ராஜி பெற்ற வயிறு குளிர்ந்த்து விட்டது
யான் இவளை பெற்ற தவம் என்ற வாக்குபோல்
எத்தனை நியாயங்கள் எடுத்தாலும் கொடுத்தாலும்
அவளின் கேள்விகளுக்கு சமமாக்க முடியுமா ராயர் பாமலிக்கு ????
யார் பணமாய் இருந்தால் என்ன?சபை நாகரிகம் மரியாதை என்று உண்டு அல்லவா?
இது தெரியாத பெரியவர்கள் என்ன பெரியவர்கள்,,,,,,,,,,,,,,,,
அழுவதால் மரியாதை இரக்கத்தை சம்பாதிக்கலாம் மரியாதையை?
இப்பொது கேள்வியை பார்வையாய் மகன்களின் மேல் சுழட்ட நாச்சிக்கு கெத்து இருக்கா?????