அங்கை கேட்டது தப்பில்லை ...கேட்ட முறை தான் தப்பு ...எதுன்னாலும் தனியா
பெரியவங்க கிட்ட கேட்டு இருக்கணும் ...இல்லைனா RR கிட்ட தனியா கேட்டு இருக்கணும் ....
இப்படி நடுக்கூடத்துல கேட்க கூடாது .....யாருக்கும் பிடிக்காம போய்டும் ....
பக்குவம் வரணும்.....தில்லை என்ன பண்ணுறாங்க ...செய்யும் முறை எல்லாம் மருமகளுக்கு
சொல்லறது இல்லையா ....
இன்டெரெஸ்ட்டிங் எபிசொட் ....
நன்றி மல்லிகா
பெரியவங்க கிட்ட கேட்டு இருக்கணும் ...இல்லைனா RR கிட்ட தனியா கேட்டு இருக்கணும் ....
இப்படி நடுக்கூடத்துல கேட்க கூடாது .....யாருக்கும் பிடிக்காம போய்டும் ....
பக்குவம் வரணும்.....தில்லை என்ன பண்ணுறாங்க ...செய்யும் முறை எல்லாம் மருமகளுக்கு
சொல்லறது இல்லையா ....
இன்டெரெஸ்ட்டிங் எபிசொட் ....
நன்றி மல்லிகா