எங்க தப்பிக்கிறது சிஸ். சும்மா இருந்த யாழிகிட்ட துடியந்தான் உன்ற நாளுன்னு சொன்னானே சிஸ்.athi sikkidatha epadiyavathu thapichidu??? yaazhi summa iruka matiya
ஏதே !! யாழி மயக்க பார்த்தாளா இது யார் கிளப்பி விட்ட புரளி....??????
அதி ஸ்டெடி.. ஸ்டெடி.... யாழி எவ்வளவு தான் மயக்க நினைச்சாலும் மயங்கிறாத மேன்... உன்னை நம்பி ஒரு பெரிய ஆர்மியே இருக்கு...??
View attachment 4622
செம சாங் பேபி சிரிசிட்டே இருக்கேன் கல்நெஞ்சக்கார ஹீரோயின் ஆர்மி கொஞ்சமும் ஹீரோ மேல இரக்கமே இல்லைஹா! ஹா! ஹா! ஹ்ஹா! பெரிய லாடு லபக்தாஸூன்னு பிலிம் காமிப்பியே துடியா இப்ப என்ன பண்ணப்போறே? துடியனை துடிக்கதுடிக்க புலம்பவிட்ட என்ற யாழி வாழ்க. மாப்பு இதான்டி ஆப்பு..????????????. எலிப் பொறில மாட்டுன எலி நீதான் டா தடியா.
இப்படி எல்லாம் பாட்டு போட்டு உசுப்பேத்தி கடுப்பேத்த கூடாது இவ என்ன கூத்து பண்ண போறாளோன்னு பயந்து போயிருக்கேன் சேதாரம் இல்லாம நம்ம ஹீரோ வரணும்ன்னு மருத மலை முருகனை வேண்டிக்கோங்க டார்லிங்.....அட கிரகம் புடிச்சவளே யாழி, ??????, நல்ல நாளிலே அவன் கண்ட்ரோலா இருக்க படாத பாடு படுவான், இப்போ ஜலகிரிடையா அய்யய்யோ கிழிந்தது கிருஷ்ணகிரி ???????????.