புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 5.2 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 5.2 நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தாமரை முன் சண்டை போட விரும்பாமல் அவள் செல்லும் வரை அமைதியாக இருந்தவர். வேலும் , தாமரையும் கோவிலுக்கு புறப்பட்ட பின்பு ஆக்ரோசமாக கொடி முன் போய் நின்றார் வள்ளி. அடித்து வீழ்த்தும் உடல் மொழியும் , கண்ணில்...
tamilnovelwriters.com