Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 15

Advertisement

💃 💃
க்கும் பிரதாபனுக்கு காதல் புட்டுகிட்ட நேரத்தில தான் வினய்க்கு காதல் வருனுமா??????
அடேய் வினயா வந்த வேலைய ஒழுங்கா பார்க்காமா friend ஐ அம்போனு விட்டுட்டு ஊருக்கு பெட்டிய கட்டிட்டயே.... இதெல்லாம் நியாயமா????
முதல்ல பிரதாபனுக்கு பூவம்பள்ளில் தரவாடு, தாரணி அப்புறம் தான் உனக்கு மின்மினி....மனசிலாயோ
 
Last edited:
😍😍😍

இவ்வளவு நாளா காதலை சேர்த்து வைப்பன்னு காத்துக்கிட்டு இருந்தவங்களை கைவிட்டுட்டு, இவங்க காதலை சேர்த்து வைக்க வந்தவனுக்கு காதலை வர வச்சு இருக்கியே இது உனக்கே நியாயமா? 😥😥 இதுக்கெல்லாம் கருட புராணத்துல தண்டனை கிடையாதா யுவர் ஆனர்? 😒😒

எதுக்கும் மின்மினிக்கு ஒரு பாட்டு போட்டு வைப்போம்...❤️❤️❤️

 
Last edited:
பிரதாபன் அதான் துரத்தி விட்டாச்சே அப்புறம் என்ன ஃபீலிங் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அடையும் அவியலும் சாப்பிட்டுடணும் 🤗🤗🤗 சாப்பாடு விஷயத்தில் வினய் ரொம்ப கரெக்டா இருக்கான் 😆😝😝😝

தாரணி இனி அவனே தேடி வரணும் என்று ஊரை விட்டு கிளம்ப தயார் ஆகிட்டா 🤭🤭🤗🥺


மினி குட்டி வினய் சொல்ற காதல் உன் மேல இல்லை உன்னோட கை பக்குவத்தில் செஞ்ச சமையல் மேல் தான் 🤩🤩🤩🤩🤩
 
Last edited:
Top