Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' 21

Advertisement

😍😍😍

அது யாருடா ராஜா, எங்க ஜெயனுக்கு போட்டியா? அவனை கூஜா தூக்க விடல... 😒😒 அதெப்படி ராசா, உங்க ஊர்ல தெரிஞ்சவங்களை உறவு முறை சொல்லி கூப்பிடுவீங்களா? அப்ப வலியச்சா (பெரியப்பு), கொச்சச்சா ( சித்தப்பு) ன்னு கூப்பிடலாமே... 😜😜 இன்னிக்கு ட்ராலியை தள்ளிட்டு போறவன்... என்னிக்கு பொண்ணை தள்ளிட்டு போக போறானோ? 🤭🤭

இந்தாம்மா காஞ்சிபுரத்து காமாட்சி, உங்க ஊரு இட்லி ஃபேமஸ்ன்னா எங்க ஊரு புட்டும் ஃபேமஸ் தான்... ராவிலே ஒரு கஷனம் புட்டு, குறச்சு கடலை கறி, ஒரு கடுப்பம் உள்ள சாய மதி... எந்தொரு breakfast ன்னு அறியாமோ? அல்லெங்கில் புட்டு, பயறு, பப்படம், பழம் & பஞ்சாரை மதி... புட்டினு வேண்டி ஒரு பாட்டு தன்னே ஞான் இடாம்..😏😏


பின்னே ஈ வருன்ன ஆகஸ்ட் 29 ஆனு திருவோணம், அதினு மும்பு இவருட கல்யாணம் நடத்தியால், அவருக்கு தலை ஓணம் ஆகும், வேனெங்கில் உத்ராடத்தினு அன்னு எண்டே வகயாய் வீட்டில் அவருக்கு சத்ய ஒருக்காம்.. 🤗🤗
 
Last edited:
:love: :love:
எவன்டா அவன் புது வில்லன்...... எங்க ஜெயேட்டனுக்குனே வருவீங்களா ....

அம்மாடி தெரிஞ்சவங்கள தான் அறிஞ்சு புரிஞ்சுக்க முடியும்......சீக்கிரம் பதில சொல்லு.....தலைவர் டூயட் பாட வேண்டாமா....மாமனார் கிட்ட கூட நல்ல பேர் வாங்கிட்டோம் ....

பொண்ணு ஓகே சொன்னா கூட இந்த ராஜீவ் பிரச்சனை பண்ணுவார் போல....
 
Last edited:
யம்மா ஊர்மிளா, காஞ்சிப்பட்டு கூட அப்படியே காஞ்சிபுரம் இட்லியும் pack பண்ணி கொண்டு போம்மா.
ஜெய் பய கண்ணுக்கும், வயிற்றுக்கும் நல்ல விருந்தா இருக்கும் 😍
ஞாயிறு அன்று ஹஸ்தப்பூ கோலம் போட கிளம்பிட்டா, காமாட்சி.
ஜெயனை மயக்கிய மோகினி, மோகினியாட்டம் காண கிளம்பிட்டா
.
Superb 😍😍😍😍😍😍😍😍
 
Last edited:
Nice ud 🤩🤩🤩 தாயே காமாட்சி எங்க ஹீரோ சார்க்கு இன்னும் எத்தனை வில்லன் தான் கிளம்பி வருவாங்க ☹️☹️☹️ இது யாரு புதுசா தேசிகன் பேரன் ராஜா 🤔🤔🤔 இரத்னவேல் சார் போனமுறை உங்க பேத்தி உங்க இஷ்டம்ன்னு சொல்லி இருக்கலாம் ஆனால் இந்த முறை ஜெய் அவ மனசுல உலா போய்ட்ருக்காற்..... So அவள கேட்காமல் எந்த முடிவும் எடுக்காதீங்க...!!! ஜெயேட்டா மாமனார் மனசுல மரியாதையான பையன் என்ற நல்லெண்ணத்தை ஏற்படுத்திட்டீங்க சூப்பர் 🤩🤩🤩🤩 பாலா சார் நல்ல ஃபிரண்டா மட்டும் இருந்தால் போதாது.... நல்ல அப்பாவாக உங்க பிள்ளைககாக கொஞ்சம் யோசிங்க 😮😮😮😮 ராஜீவன் சார் உங்களுக்கு ஏன் பிடிக்கணும்..??? ஊர்மிக்கு பிடிச்சா போதும் 😍😍😍 ஜெயேட்டா இந்தாங்க காஞ்சிபுரம் இட்லி சாப்ட்டு பார்த்து டேஸ்ட் எப்படி இருக்குன்னு சொல்லுங்க.4b2fda9f6d3dc0485ac566bd9dbe19a4f9e6c7c726099a037efd685cbcce71a9.0.JPG
 
Last edited:
My favourite song... Suits the situation... I have changed a word in the lyrics... Just find out ..

காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
னா..னா..னன னன னன னனா
காஞ்சிப் பட்டுடுத்தி
கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதை போல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்


தென் குமரி கடலினிலே
சிவந்த மாலைப் பொழுதினிலே
பெண் குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்

தேனருவி கரையினிலே
திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவ குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்

பூம்புகாரின் நாயகியாம்
புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளை சேர்க்கணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும் மாமனார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த மாநிலமே உன் புகழை பாடணும்
 
Top