படிக்கணும்...படிக்கணும்...
என்று....
இன்று தான்....
மூன்று அப்பாக்கள்...
பாலன்..
பிரிகேடியர்..
பிரபாகரன்...
அருமை....
மூன்று தனி ஹீரோக்கள்...
இரண்டு தாத்தாக்கள்...இன்னும் அழகு...
ரத்னவேல்...பேத்தி பாசம் ...
உணர்வு பூர்வம்...
பேத்தியிடம் குறைபடக்கூடாது என்று ஏற்றுக்கொண்டு இன்னும் பாசம் காட்டியது...
14 th epi ல வந்து உருக்கிய ராஜீவன்.....
மகள் மனம் அவருக்காக நினைத்து கேட்கும் போது..தன் நண்பனின் வளர்ப்பை நினைக்கும் தந்தை...
Excellent writing.
ஜெயன்.....வினயன்...
பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை...
அம்மா இல்லாத குடும்பம்...அது தனி bonding....
உரையாடல்களும்...வர்ணனைகளும் கொள்ளை கொள்கிறது...
தேவிகுளம் என் ஊர் என பெருமை பட்டுக்கொள்ளும் ஜெயனை... இன்னும் ரொம்ப பிடிக்கிறது...
Sunset on mountains...நானும் பார்த்து இருக்கிறேன்...
உங்க எழுத்தில் மின்னியது...
எப்படியாவது ஊர்மிக்கு தன்னை பிடிக்க வைத்திடுவான் ..இவன்...
என்று....
இன்று தான்....
மூன்று அப்பாக்கள்...
பாலன்..
பிரிகேடியர்..
பிரபாகரன்...
அருமை....
மூன்று தனி ஹீரோக்கள்...
இரண்டு தாத்தாக்கள்...இன்னும் அழகு...
ரத்னவேல்...பேத்தி பாசம் ...
உணர்வு பூர்வம்...
பேத்தியிடம் குறைபடக்கூடாது என்று ஏற்றுக்கொண்டு இன்னும் பாசம் காட்டியது...
14 th epi ல வந்து உருக்கிய ராஜீவன்.....
மகள் மனம் அவருக்காக நினைத்து கேட்கும் போது..தன் நண்பனின் வளர்ப்பை நினைக்கும் தந்தை...
Excellent writing.
ஜெயன்.....வினயன்...
பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை...
அம்மா இல்லாத குடும்பம்...அது தனி bonding....
உரையாடல்களும்...வர்ணனைகளும் கொள்ளை கொள்கிறது...
தேவிகுளம் என் ஊர் என பெருமை பட்டுக்கொள்ளும் ஜெயனை... இன்னும் ரொம்ப பிடிக்கிறது...
Sunset on mountains...நானும் பார்த்து இருக்கிறேன்...
உங்க எழுத்தில் மின்னியது...
எப்படியாவது ஊர்மிக்கு தன்னை பிடிக்க வைத்திடுவான் ..இவன்...