Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 14

Advertisement

தற்கொலை பண்ண நினைச்சாரா...காதல் மனைவி தான்...ஆனாலும் குழந்தை அப்பா அம்மானு யாரையுமே நினைக்கலையா...என்ன (இ)ழவ்வோ....lets kill this love😏


எந்தா சேச்சி இது? லவ்வை kill பண்ணிட்டா எப்படி லவ் கதை எழுத 😁😌😌😉😉😉

more than love it's the state of shock and trauma for him!
 
பிரபாகரன் -ஜமுனா கிட்ட கொடுத்தது.
அவர் தனியாக இருக்காறே, அவரை யாரு கவனிப்பாங்கன்னு ஊர்மி யோசிக்கறது எதார்த்தம் தான் ஆனால் அவள் அந்த அங்ஞானத்தை விட்டுடணும்.

எதார்த்தம் என்பதை விட she is empathetic. அதான்!
 
Top