Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 14

Advertisement

அப்பா பொண்ணு convo very emotional.... 😢 ஊர்மிக்கு அப்பா மேல கோபம், ஆதங்கம் இருந்தாலும் பாசமும் இருக்கு.....
ராஜீவன் பொண்ணுக்கு பண்ணினது நியாயம் இல்லை.... ரத்னம் தாத்தா உண்மை தெரிஞ்சும் அவ மேல வச்ச பாசம் மாறாததால பிரச்சனை எதுவும் இல்லாம போச்சு...
தன்னோட காதல் மனைவி இல்லாம போனதால ஒட்டு மொத்தமா எல்லாரையும் ஒதுக்கி வச்சுட்டாரு ராஜீவன்... 😤 இவர் வந்தவுடனே அச்சுதன் ஏத்துக்கணுமா.... அவரை விடுங்க அம்மா, பாலா ன்னு யாரையும் நினைக்கல.... ☹️
 
அப்பா பொண்ணு convo very emotional.... 😢 ஊர்மிக்கு அப்பா மேல கோபம், ஆதங்கம் இருந்தாலும் பாசமும் இருக்கு.....
ராஜீவன் பொண்ணுக்கு பண்ணினது நியாயம் இல்லை.... ரத்னம் தாத்தா உண்மை தெரிஞ்சும் அவ மேல வச்ச பாசம் மாறாததால பிரச்சனை எதுவும் இல்லாம போச்சு...
தன்னோட காதல் மனைவி இல்லாம போனதால ஒட்டு மொத்தமா எல்லாரையும் ஒதுக்கி வச்சுட்டாரு ராஜீவன்... 😤 இவர் வந்தவுடனே அச்சுதன் ஏத்துக்கணுமா.... அவரை விடுங்க அம்மா, பாலா ன்னு யாரையும் நினைக்கல.... ☹
Avaroda nilamayila avarukku appo yarum aarudhal solla kooda illanumbodhu, apditha yosikka thongum. Unmayilaye naama nesicha oruthara izhanthutu vazhuradu, maranathavida kodumayanadhu.
 
Top