Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 3

Advertisement

இரண்டு பேரோட குடும்பமும் தங்களோட சுய லாபத்துக்காக பிள்ளைங்க வாழ்க்கை அழியுறதை பத்தி கூட கவலை படாது போல 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

இரண்டு பேரும் கல்யாணத்துக்கு பிறகு பிறந்த வீட்டு உறவை கட் பண்ணா நிம்மதியா இருக்கலாம் 🤗🤗🤗🤗🤗🤗 ஏன்னா வீட்டு ஆட்கள் மேல் உள்ள கோவத்தை நீங்கள் உங்களுக்குள்ளே சண்டை போடுறீங்க 🥺🥺🥺🥺

ஏம்மா ரஞ்சனி எங்க ஹீரோவுக்கு அவங்க அம்மா வரிசையா பொண்ணு கொண்டு வந்து நிறுத்தினாலும் உன்னை மாதிரி பொண்ணை தான் கொண்டு வருவாங்க 😝😆😝😆😆😉😉😝 ஆனால் உங்க அப்பாவும் அண்ணனும் பதவிக்காக மோசமானவனா இருந்தாலும் கட்டி வச்சிடுவாங்க 😆😆😆😆😆😆 எப்படி பார்த்தாலும் உனக்கு தான் லாபம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

நெப்போலியன் பொண்டாட்டி கிட்ட எவ்வளவு பயம் 🤣🤣🤣🤣


சிவ ரஞ்சனி உங்க வீட்டுல காட்ட முடியாத வீரத்தை எல்லாம் எங்க ஹீரோ கிட்ட காட்டுறியா 😜😜😜😜😜😜😜 ஏற்கனவே உன்னை நம்பி வந்த ராஜாவை காப்பாத்த முடியாமல் தான் எங்க ஹீரோ கிட்ட வந்து சிக்கியிருக்க 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

சிவ ரஞ்சனி செய்றதுல ஒரு விஷயம் சரியில்லை 🥶🥶 அவனோட காதல், நடிகையோட வர கிசு கிசு பத்தி எல்லாம் சொல்லி மட்டம் தட்டி கிட்டே இருக்கா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இவளும் ஒருத்தனை கல்யாணம் செஞ்சு அவன் கூட வாழுற வரை யோசிச்சு ஓடி போனவ தானே 😣😣😣😣😣 ஒரு வேளை கல்யாணத்துக்கு பிறகு அந்த விஷயம் தெரிய வந்து இதே மாதிரி அவன் கூட சேர்த்து வச்சு பேசினா இவளால் தாங்க முடியுமா 🥺🥺🥺🥺

இவளும் அவன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இந்த மாதிரி நக்கல் பேச வேண்டிய தான 😏😏😏 இவன் வீட்டிலும் அந்த அரசியல் வாதி குடும்பத்தை தப்பா சொல்லி தான் கல்யாணம் பேசி இருக்காங்க 🧐🤔🤔 இவ விஷயம் தெரிஞ்சால் மாமியார் என்ன மாதிரி நடந்துக்குமோ என்று தெரியல 🤔🧐🤔🤔
 
Last edited:
இன்னாடா இது நேற்றைய எபிக்ல எனக்கு இனி பிடிக்காத ஒரே ராகம் சிவரஞ்சனினு சொல்லிட்டு. இன்னிக்கு எபிக்ல அவள பார்த்து புன்னகைக்கிறான். அப்போ ரெண்டு பேருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கும் போலவே.🤔🤔🤔🤔👌👌👌👌
 
Last edited:
இன்னாடா இது நேற்றைய எபிக்ல எனக்கு இனி பிடிக்காத ஒரே ராகம் சிவரஞ்சனினு சொல்லிட்டு. இன்னிக்கு எபிக்ல அவள பார்த்து புன்னகைக்கிறான். அப்போ ரெண்டு பேருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கும் போலவே.🤔🤔🤔🤔👌👌👌👌
அண்ணியோட தம்பி அப்புறம் எப்படி தெரியாமல் இருக்கும்
 
அருமையான பதிவு 🤩🤩🤩

கௌரியால் என்ன ஆதாயம் என்று தெரியல ☹️☹️☹️ மாவீரன் பொண்டாட்டியிடம் இந்த பம்மு பம்மறாரு 🙁🙁🙁🙁

இந்த ஹீரோ என்ன அம்மாவிடம் இப்படி பயப்படறான் 😥😥😥 இந்த அளவுக்கு அடங்கிப் போக என்ன தப்பு செஞ்ச மேன் நீ...???!!! 🙄🙄🙄🙄

செல்லாக் குட்டி நீங்க நிஜமாகவே டாக்டர் தானா..
எனக்கு என்னவோ நீங்க பட்டிமன்ற பேச்சாளரோ என்று தோணுது 🥰🥰🥰🥰
 
Last edited:
Top