Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 14

Advertisement

அருமை dear.
சேரலின் மனப்பக்குவம் அபாரமானது.
இருந்தாலும் ஜெயராமும் இப்போ இருந்து இருக்கலாம். சேரலின் வளர்ச்சி பார்த்து பூரித்து போய் இருப்பார்.
ஏன் தமிழ் மா...... சேரலுக்கு மட்டும் தான் பிடிவாதம் இருக்கா??
உனக்கு மட்டும் இல்லையோ?? நீ இன்னும் அந்த 17 வயசு சேரலை தானே அவன் கிட்ட தேடிட்டு இருக்க??
அதென்னவோ உண்மைதான். இவன்கிட்ட பழைய சேரலைத் தேடிக்கிட்டு இருக்கா. லூசுப் பொண்ணு. நன்றி மா.
 
ஜெயராம் கஷ்டம் பாத்து
சேரல் முடிவு எடுத்தது
இப்ப இந்த வளர்ச்சி பொறுமை
பொறுப்பு தன்னம்பிக்கை
எல்லாமும் மாமன் வளர்ப்புனு
சொல்றது அருமை

தமிழ் இன்னும் புருஞ்சுக்க
வேண்டியது நிறைய
 
ஜெயராம் கஷ்டம் பாத்து
சேரல் முடிவு எடுத்தது
இப்ப இந்த வளர்ச்சி பொறுமை
பொறுப்பு தன்னம்பிக்கை
எல்லாமும் மாமன் வளர்ப்புனு
சொல்றது அருமை

தமிழ் இன்னும் புருஞ்சுக்க
வேண்டியது நிறைய
Thank you so much sis ??
 
கதை ரொம்ப சூப்பர். உங்க கதை வாசிக்கும் போது நீங்க கைதேர்ந்த எழுத்தாளரா இருப்பீங்கன்னு தோனுது. அவ்வுளவு நேர்த்தியாக இருக்கு. உங்களுக்கு fb ல request and message send பண்ணிற்கேன் பாருங்க.
ரொம்ப அருமையா கொண்டு போறீங்க கதையை.
கதையோட title க்கு காரணம் கூட எனக்கு உதயமாகி விட்டது
தினையும் தேனும் சேர்ந்தால் உணவு எப்படி இனிமையாகுமோ அப்படி இளஞ்சேரலும் செந்தமிழும் சேர்ந்ததால் அவ்விருவரின் வாழுவும் இனிமையானது. சுருங்க சொல்லனும்னா Perfect pair ?.
 
கதை ரொம்ப சூப்பர். உங்க கதை வாசிக்கும் போது நீங்க கைதேர்ந்த எழுத்தாளரா இருப்பீங்கன்னு தோனுது. அவ்வுளவு நேர்த்தியாக இருக்கு. உங்களுக்கு fb ல request and message send பண்ணிற்கேன் பாருங்க.
ரொம்ப அருமையா கொண்டு போறீங்க கதையை.
கதையோட title க்கு காரணம் கூட எனக்கு உதயமாகி விட்டது
தினையும் தேனும் சேர்ந்தால் உணவு எப்படி இனிமையாகுமோ அப்படி இளஞ்சேரலும் செந்தமிழும் சேர்ந்ததால் அவ்விருவரின் வாழுவும் இனிமையானது. சுருங்க சொல்லனும்னா Perfect pair ?.
Wow. Thank u so much sis ??
 
Top