Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 14

Advertisement

வணக்கம் நண்பர்களே..

இதோ அடுத்த அத்தியாயம்..

சேரலும் தமிழும் அப்படி என்னதான் பேசுறாங்கனு பார்க்கலாம் வாங்க.


தினையோடு தேனாய் - 14

உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..

TNW024
Jayaram death agirukka theva illa rompa kastama irukku
 
சேரலின் நிதானமும் புரிதலும்
வயதினால் அல்ல தன் மாமன்
வளர்ப்பினாலும்
வறுமையாளும் சூழ்நிலையாலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
தானே சுயம்புவாக
தனித்து நிற்கும் சேரல்.....
தமிழிடம் இல்லை அந்த நிதானம்....
தமிழ் மா என்று சொல்லும்போது தித்திப்பாய் இறங்குகிறது நெஞ்சுக்குள்ளே.... ?????
 
அருமை dear.
சேரலின் மனப்பக்குவம் அபாரமானது.
இருந்தாலும் ஜெயராமும் இப்போ இருந்து இருக்கலாம். சேரலின் வளர்ச்சி பார்த்து பூரித்து போய் இருப்பார்.
ஏன் தமிழ் மா...... சேரலுக்கு மட்டும் தான் பிடிவாதம் இருக்கா??
உனக்கு மட்டும் இல்லையோ?? நீ இன்னும் அந்த 17 வயசு சேரலை தானே அவன் கிட்ட தேடிட்டு இருக்க??
 
Top