Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 14

Advertisement

Jayaram death agirukka theva illa rompa kastama irukku
சில நிகழ்வுகள் தவிர்க்க முடியாதது சிஸ் வாழ்க்கையில.‌ கதையும் கூட அதுல இருக்கிற கதாபாத்திரங்களுக்கு வாழ்க்கை தான.?
 
சேரலின் நிதானமும் புரிதலும்
வயதினால் அல்ல தன் மாமன்
வளர்ப்பினாலும்
வறுமையாளும் சூழ்நிலையாலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள
தானே சுயம்புவாக
தனித்து நிற்கும் சேரல்.....
தமிழிடம் இல்லை அந்த நிதானம்....
தமிழ் மா என்று சொல்லும்போது தித்திப்பாய் இறங்குகிறது நெஞ்சுக்குள்ளே.... ?????
மிகுந்த நன்றிகள் சகி ?
 
Top