அருமையான பதிவு .
இரண்டும் நல்லாதானே இருந்துச்சுங்க.
அப்பறம் ஏன் அவனைப் பிரிஞ்சா துளசி.
ஒன்னுக்கொன்னு ஸாரி கேக்கறளவுக்கு தானே இருந்திருக்குதுங்க.
அப்படி என்ன சொன்னே துளசி?.
உன்னைய அக்ரிமென்ட்டு போட்டு கண்ணாலம்மூச்சும் பழைய கோவத்தை சொமந்துகிட்டே இருக்கான்?