Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! இறுதி அத்தியாயம்

Advertisement

இந்த வலியைக் கடந்து வாழ்கின்றவர்களுக்கும் இது போல் ஒரு வரம் கிடைக்கட்டும் ??

ரொம்ப ரொம்ப அருமையான, அற்புதமான கதை, இது உங்க முதல் கதைன்னு சொல்ல முடியாத அளவுக்கு சூப்பரா இருந்தது...... வாழ்த்துகள் ????????????
 
நிறைவான முடிவு .... அதுவும் சின்ன ரதம் சாகரியை ஒரு வழி செய்வது ... :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
Congratulations on completing the story successfully(y)
 
ஒன்றுக்கு இரண்டாக மகன்களை பெற்று அர்ஜூன் வேதா வாழ்க்கையை இனிதாக முடித்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரி. ??
அடுத்த கதையோடு சீக்கிரம் வாங்க.
 
Top