Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! இறுதி அத்தியாயம்

Advertisement

அருமை.....

முதல் கதையை ரொம்ப அழகா நிறைவா கொடுத்துடீங்க....

அடுத்து உங்க மொழிக்கு.... நீங்க சொல்லுற விதம் அந்த ரசனை எல்லாம் அழகு....

ஆனா எனக்கு ஒரு குறை.... என்ன இருந்தாலும் ஜீவாவும் பாம்பு குட்டியும் கடைசியா வரவே இல்ல... பிள்ள பிறந்த பிறகு அவங்களை காட்டவே இல்ல....
 
அருமை.....

முதல் கதையை ரொம்ப அழகா நிறைவா கொடுத்துடீங்க....

அடுத்து உங்க மொழிக்கு.... நீங்க சொல்லுற விதம் அந்த ரசனை எல்லாம் அழகு....

ஆனா எனக்கு ஒரு குறை.... என்ன இருந்தாலும் ஜீவாவும் பாம்பு குட்டியும் கடைசியா வரவே இல்ல... பிள்ள பிறந்த பிறகு அவங்களை காட்டவே இல்ல....

மிக்க நன்றி சகோதரி ?

உங்கள் ஆதங்கத்தைப் போக்கிடுறேன் விடுங்க. இதோ உங்களுக்காக. :love:

இப்போவோ அப்பாவோ என சுருண்டு விடப்போகும் பாம்புக்குட்டிகள் தலை நிறைக்க தன் முகச் சாயலில் இருக்கும் தன் மகனைக் கையில் ஏந்தி மனைவியைக் காண வர அவளின் பார்வையும் அவன் மேலே தான்.

மகன் பிறந்த களைப்பு முகத்தில் தெரிந்தாலும், மனதின் மகிழ்ச்சி அவளின் கண்களில் மின்ன அவனின் கண்களிலும் அதே மின்னல் ஒளி. அது அவர்களின் காதலின் ஆனந்த சுடர் ஒளி. அந்த ஆனந்த ஒளியின் சுடரில் அவர்களின் வாழ்க்கை மிளிரட்டும். இன்னும் இன்னும் அவர்கள் வாழ்வில் சிறப்புகள் சேரட்டும்.
 
மிக்க நன்றி சகோதரி ?

உங்கள் ஆதங்கத்தைப் போக்கிடுறேன் விடுங்க. இதோ உங்களுக்காக. :love:

இப்போவோ அப்பாவோ என சுருண்டு விடப்போகும் பாம்புக்குட்டிகள் தலை நிறைக்க தன் முகச் சாயலில் இருக்கும் தன் மகனைக் கையில் ஏந்தி மனைவியைக் காண வர அவளின் பார்வையும் அவன் மேலே தான்.

மகன் பிறந்த களைப்பு முகத்தில் தெரிந்தாலும், மனதின் மகிழ்ச்சி அவளின் கண்களில் மின்ன அவனின் கண்களிலும் அதே மின்னல் ஒளி. அது அவர்களின் காதலின் ஆனந்த சுடர் ஒளி. அந்த ஆனந்த ஒளியின் சுடரில் அவர்களின் வாழ்க்கை மிளிரட்டும். இன்னும் இன்னும் அவர்கள் வாழ்வில் சிறப்புகள் சேரட்டும்.
வாவ்... கேட்டவுடனே கொடுதற்கு நன்றி....
 
Wow.. Asoka authorji.. 🤝🤝👏🏽👏🏽writing style good.. No unnecessary flashbacks and no extra draggings...

Story line is excellent...

Keep up with ur grt writing job pa...
 
Top