Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! இறுதி அத்தியாயம்

Advertisement

Ashokaa

Well-known member
Member
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' கடைசி அத்தியாயம் + எபிலாக் இதோ.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 21 1


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 21 2


சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 21 3

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் என்றும் போல் இன்றும் காத்திருக்கிறேன்.

நடை பழகும் சிறு பிள்ளை போல் வேகமாக ஆரம்பித்து இடையில் சில தடுமாற்றங்களால் அத்தியாயங்கள் பதிவிட காலதாமதம் ஆனது.

ஆனாலும் பலரின் அன்பும் அரவணைப்பும் இதோ இன்று இறுதி அத்தியாயம் வரை என்னை அழைத்து வந்து விட்டது. ???

உடன் பயணித்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல.

புதிய கதைக் களத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன். ???

அன்புடன்

அசோகா :love:
 
Last edited by a moderator:
Nirmala
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' கடைசி அத்தியாயம் + எபிலாக் இதோ.

மலர் 21 1

மலர் 21 2

மலர் 21 3

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் என்றும் போல் இன்றும் காத்திருக்கிறேன்.

நடை பழகும் சிறு பிள்ளை போல் வேகமாக ஆரம்பித்து இடையில் சில தடுமாற்றங்களால் அத்தியாயங்கள் பதிவிட காலதாமதம் ஆனது.

ஆனாலும் பலரின் அன்பும் அரவணைப்பும் இதோ இன்று இறுதி அத்தியாயம் வரை என்னை அழைத்து வந்து விட்டது. ???

உடன் பயணித்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல.

புதிய கதைக் களத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன். ???

அன்புடன்

அசோகா :love:
Nirmala vandhachu ???
 
Sema mudivu. Ajju, Vedha vaazhkai Ethan ai vizhayam kadandhu vandhirukku. Vedha solvadhu pola irukkarAvanga illadavarai elli nagaiyaaduvadhu panna vizhayathil mattum illamal kuzhandai illamayumdhane mukkiyama irukku

Thaimai nu kondadara adhe pengal yen ippadi manasaatchi illamal irukkaangannu theriyalai. Kalyanam mudinja adutha maasame kuzhandai pathi kekkaradhu. Ethan ai technology valarchi irundhalum, Indha vizhayathil karkaalam dhan

arumaiyana kadhai. Romba rasichu padichen Asoka sis
 
அருமையான முடிவு சிஸ்...அர்ஜுன் வேதா கேட்ட வரம் அவர்கள் கைகளில்...நிஜத்தில் அது கிட்டாமல் எத்தனையோ பேர்...அவர்களை வார்த்தைகளால் வாட்டும் சுற்றத்தார்கள்...முடிந்தவரை சங்கடப்படுத்தால் இருக்க என்று கற்றுக்கொள்வார்களோ...இதுமட்டுமல்ல...எப்ப வேலை கல்யாணம் மாதிரியான கேள்விகளையும் தவிர்க்க வேண்டும்....

மேலும் பல கதைகள் எழுத வாழ்த்துக்கள் சிஸ்???
 
அன்பு மக்களே வணக்கம் ?

முந்தைய அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' கடைசி அத்தியாயம் + எபிலாக் இதோ.

மன்னிக்கவும். சில தொழில் நிட்பக் கோளாறுகள் காரணமாக பதிவுகள் அகற்றப்பட்டுள்ளது. விரைவில் அத்தியாயம் மீண்டும் பதிவேற்றப்படும்.

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல். ???

உங்களின் கருத்துக்களுக்காகக் என்றும் போல் இன்றும் காத்திருக்கிறேன்.

நடை பழகும் சிறு பிள்ளை போல் வேகமாக ஆரம்பித்து இடையில் சில தடுமாற்றங்களால் அத்தியாயங்கள் பதிவிட காலதாமதம் ஆனது.

ஆனாலும் பலரின் அன்பும் அரவணைப்பும் இதோ இன்று இறுதி அத்தியாயம் வரை என்னை அழைத்து வந்து விட்டது. ???

உடன் பயணித்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள் பல.

புதிய கதைக் களத்துடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன். ???

அன்புடன்

அசோகா :love:
உணர்வு பூர்வமான கதை, கருவை தாங்குவதை, கருவாக வடித்த விதம் அருமை
 
Nice family story, touched a very emotional & important subject. Story has been narrated in nice positive way with logical dialogues. Best wishes to continue with your writing :love::love::love:(y)(y)
 
ரொம்ப நெகிழ்ச்சியான
கதை
அர்ஜுன் வேதா என்றும்
புன்னகை எதிலும்
பொறுமை அருமை
 
Top