Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 17

Advertisement

Adada enna dhan kozhaiya irundhalum dharmaraj eppo enna seivanonnu bayandhuttu irukkaradhukku kalyanathai seekiram vaikkaradhu better
Arulu 10 manikku kilambuviya illa 5naalum ingaye iruppiya
 
அருமை, ??
மின்னு மனசுல என்ன நினைத்து கலங்குறானு தெரியல, அருளு மின்னுவ நல்லா புரிஞ்சு வைச்சிருக்க
தர்மன் மனநிலை பாதிக்கபட்டவன் மாதிரி இருக்குறானே, அன்னம் பொத்தி பொத்தி வளத்தது இப்படி ஆயிருச்சே, தர்மன் திருந்துற மாதிரி சொல்லுங்க சகி
 
கல்யாணம் நல்ல விதமாக நடக்க வாழ்த்துகிறேன். அருமை.
 
அடேய் தருமா உன்னை ஆரம்பதிலே இருந்தே நான் கவனிச்சிடு தான் வரேன்.... ஒண்ணும் சரி இல்ல.... அம்மா மேல பயம் இருக்குற மாதிரி நடிக்கிற ஆனா பயம் இல்ல... அன்னம் மேல பயம் இருந்த நீ இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யவே மாட்ட....

அருள் ஒளி என்னையா நடக்குது உங்க ரெண்டு பெருக்குள்ளையும்....
இந்த குண்சாலி வசிக்கிட்டே ஏன் கல்யாணம் பேச்சி எல்லாம் பேசுறீங்க.... அதுவே ஒரு விஷ கொடுக்கு.....
 
:love: :love: :love:

இந்த தருமனுக்கு பயந்து கல்யாணத்தை முன்னாடியே வைக்குறாங்களா?? முருகையன் கல்யாணத்துக்கு முன்னாடி வீடு எல்லாம் கட்டணும்னு சொன்னாரே.. இனி எப்படி??? :rolleyes::rolleyes:

வெடல எரிஞ்சாப்புல அப்படின்னா என்ன??? :unsure: :unsure:
 
Last edited:
Top