Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சூரியனவனின் ஆழ்கடல் - 17

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
:love::love::love:

ஆத்தங்கர மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே
ஓடக்கர ஒழவுகாட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குர பருத்தி
தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா......
அருளு ஓவர் உதாரு காட்டிகிட்டே காதலில் விழுந்துட்டானே :p:p:p
சாக்கு தர்மா....... அதான் 5 நாளில் கல்யாணம்......
நடக்கட்டும் நடக்கட்டும்.......

இம்புட்டு நேரமா ஒக்காந்துருக்கேன்....... அவகிட்ட பேசனுன்னு நெனைக்கிதேன் :p:p:p

இவன் இன்னைக்கு 10 மணிக்கு ஊருக்கு போவானா??? இல்லை 5 நாளும் இங்கேயே ஓட்டிடுவானா???
 
Last edited:
ஹாஹா செம செம... இப்போவே எப்படி தப்பிக்குறதுன்னு தெரிஞ்சி வச்சிக்க ஆரம்பிச்சிட்டான் அருள்.

எனக்கும் மின்னு மாதிரி தான் தோணுது என்னக்கா பண்ணிருவான் அவன் இப்படி பதறுறாங்க ??

பைத்தியமா ஆக போறான் போலவே அன்னம் பையன் ?? இதுக்கு காரணமே அன்னம் வளர்ப்புதான்
 
Last edited:
Top