அருமையான பதிவு சரண்யா???.கேசவன் பையனை பத்தி சொன்னதும் பீதியில எல்லா உண்மையும் சொல்லிட்டான்.என் பையன் அப்பாவி,ஒன்னும் தெரியாதுன்னு சொல்றவன், அவனோட சின்ன பசங்களோட சேர்ந்து செய்ய கூடாத தப்பெல்லாம் செஞ்சிருக்கானே????.
குறிஞ்சி அந்த பையன அடிச்சதுக்காகவும்,கேசவனை மிரட்டியதுக்காகவும் அவளை குறி வச்சிருக்காங்களா???. நல்லவேளை அமர்,குறிஞ்சி கல்யாணம் நடக்கவும் அவ தப்பிச்சா??
ஃபேக் சர்ட்டிபிகேட் செய்ய ஆரம்பிச்சவன்,அரசியல்வாதி பேச்சை கேட்டு நிலமோசடி, போட்டோ மார்பிங் செய்து பெண்களை மிரட்டுவதுன்னு தப்பு மேல தப்பா செஞ்சிருக்கான்????.
ரெண்டு எபியா யார் ஹீரோன்னு சந்தேகமா இருக்கு,இதுல நான் ஒன்னும் ஹீரோ இல்லைன்னு நீயே சொல்லுறியே அமர்???.உங்க சிரிப்பை பார்த்ததும் கொஞ்சம் எமோஷனலா ஆகிட்டேன்....
மிடில்கிளாஸ் குடும்பத்தினரின் மனநிலையை பற்றி அமர் சரியாக சொன்னான், அருமை???.
குறிஞ்சி,அமரை தன்னோடு வராம கழட்டி விட்டுட்டு அம்மா வீட்டுல போய் ஆட்டம் போடறதுக்கு
எப்படி எல்லாம் பேசறா???.குறிஞ்சியோட பிறந்தநாளைக்கு பர்த்டே கேக் ஓனர் ஸ்பெஷலா செய்யப் போறாரா???.இப்பவே திட்டம் போட ஆரம்பிச்சுட்டார் ரொட்டி கடைகாரர்???.