அடப்பாவிங்களா என்கவுண்டர் னு இப்படி தானே பண்ணுறீங்க......
குற்றம் செய்தவன் போகட்டும்....... இப்போ எல்லாம் உண்மையை மறைக்க நிரபராதிகள் தான் பலியாகுறாங்க........
அவள் எதிர்பார்ப்புக்கு நீயில்லை........
அதான் உனக்கும் பல நேரம் மொக்கை குடுத்துடுறா குறிஞ்சி........