Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 17 (1)

முல்லை வன குளிரே - 17 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
அருமையான பதிவு சரண்யா???.கேசவன் பையனை பத்தி சொன்னதும் பீதியில எல்லா உண்மையும் சொல்லிட்டான்.என் பையன் அப்பாவி,ஒன்னும் தெரியாதுன்னு சொல்றவன், அவனோட சின்ன பசங்களோட சேர்ந்து செய்ய கூடாத தப்பெல்லாம் செஞ்சிருக்கானே????.

குறிஞ்சி அந்த பையன அடிச்சதுக்காகவும்,கேசவனை மிரட்டியதுக்காகவும் அவளை குறி வச்சிருக்காங்களா???. நல்லவேளை அமர்,குறிஞ்சி கல்யாணம் நடக்கவும் அவ தப்பிச்சா??

ஃபேக் சர்ட்டிபிகேட் செய்ய ஆரம்பிச்சவன்,அரசியல்வாதி பேச்சை கேட்டு நிலமோசடி, போட்டோ மார்பிங் செய்து பெண்களை மிரட்டுவதுன்னு தப்பு மேல தப்பா செஞ்சிருக்கான்????.

ரெண்டு எபியா யார் ஹீரோன்னு சந்தேகமா இருக்கு,இதுல நான் ஒன்னும் ஹீரோ இல்லைன்னு நீயே சொல்லுறியே அமர்???.உங்க சிரிப்பை பார்த்ததும் கொஞ்சம் எமோஷனலா ஆகிட்டேன்....
மிடில்கிளாஸ் குடும்பத்தினரின் மனநிலையை பற்றி அமர் சரியாக சொன்னான், அருமை???.

குறிஞ்சி,அமரை தன்னோடு வராம கழட்டி விட்டுட்டு அம்மா வீட்டுல போய் ஆட்டம் போடறதுக்கு
எப்படி எல்லாம் பேசறா???.குறிஞ்சியோட பிறந்தநாளைக்கு பர்த்டே கேக் ஓனர் ஸ்பெஷலா செய்யப் போறாரா???.இப்பவே திட்டம் போட ஆரம்பிச்சுட்டார் ரொட்டி கடைகாரர்???.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அமர் சொல்வது நியாயம்தான்
தப்பு செய்தவனை தட்டிக் கேட்கப் போய் ஏதாவது எக்குத்தப்பா ஆயிடுச்சுன்னா இவன் குடும்பத்தை யாரு பார்ப்பார்கள்?

வாசு ஏன் அமர்நாத்திடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை?
கோர்ட்டில் பாருன்னு சொல்லிட்டானே

அப்போ குறிஞ்சியின் பர்த்டேவை ரொட்டிக்கடைக்காரர் சிறப்பாக கொண்டாடப் போறாருன்னு சொல்லுங்க

அடப்பாவி கேசவன்
இவன் பையன்னதும் துடிக்குதே
அப்போ அந்த காலேஜ் பசங்களோட பெற்றோருக்கும் இவனைப் போலத்தானே இருக்கும்

கேசவனுக்கு பின்னாடி இருக்கும் அந்த அரசியல்வாதி யாரு?
அவனாலே அமர், வாசு யாருக்கு என்ன தொந்தரவு வருமோ?

சுபாஷினிக்கு குழந்தை வரப் போகுது
இனி அடுத்து குறிஞ்சி அம்மாவாகணும்
அதுக்குள்ளே என்னவெல்லாம் ஏழரை வருமோ?
 
Last edited:
???


ரெண்டு எபிசோடா நீ இல்ல மேன் ஹீரோ.... எங்காளு வாசுதான் ஹீரோ...???

குறிஞ்சி பர்த்டேக்கு அமர் தன் கையாலயே ஹனிகேக் ??? செஞ்சு கொடுப்பானோ??? ???
 
Last edited:
Top