அருமையான பதிவு சரண்யா???அடிப்பாவி...புதுசா கல்யாணம் ஆனவங்கள வந்தவுடனேயே பிரிச்சு ஷ்ரவனை வெளிய படுக்க வச்சுட்டா????.காலையில எழுந்ததில் இருந்து ஷ்ரவன் கூப்பிட்டாலும் அனுப்பாம வேலைய வாங்கிட்டு இருக்கா,என்ன ஜென்மமோ????.
ஷ்ரவனோட பேச விடாம ஆதவை அனுப்பறாளே,ஏன் மகனுக்கு பிடிச்சது போல தோசை போட கூட இவளுக்கு வராதா??.ராத்திரி பூரா வாசுவுக்கு பாடம் எடுத்ததும் இல்லாம ஷ்ரவன் கேட்டா சொல்ல வேணாம் சொல்லியிருக்காளா,வாசு லூசும் படுத்ததும் தூங்கினேன்னு பொய் சொல்றா??
வீட்டுல தான் வாசுவோட தனியா இருக்க விட மாட்டேங்கறா,போன்லயும் பேசவிடாம பண்றாளே, இவ என்ன நெனச்சுட்டு இப்படி பண்றான்னு தெரியலையே???.ஷ்ரவன் சொன்னது போல அவன் பேரை கெடுத்து வாசு அம்மா,அப்பாட்ட நல்லபேர் வாங்க பார்க்கறாளா????.
சித்ராவுக்கு,அபர்னிதா மேலே சந்தேகம் வந்திருச்சு,மகளையும் போன் செய்ய விடாம, மத்தவங்க போன் செய்ய போனாலும் வேணாம்னு சொல்றது???.ஷ்ரவன் கூப்பிட்டும் வாசுவ போக விடாம செஞ்சதுன்னு சித்ரா,அபி நடவடிக்கைய கவனிக்க ஆரம்பிச்சுட்டாங்க???.
எல்லாரும் கோவிலுக்கு போயிருக்க,இவ மட்டும் வாசு,ஷ்ரவன் கூட பேசாதவாறு காவல் காத்துட்டு இருக்காளா????.ஷ்ரவன் கதவை மூஞ்சியில அடிச்சது போல சாத்துனதுக்கு மான,ரோஷம் இருந்தா தொந்திரவு செய்யமாட்டா,இவ ஆதவை அழ வச்சு வாசுவை வெளியே வரவச்சுட்டா??
தக்காளி சட்னியில உப்பு பத்தலையா???.வாசு கை பட்டதுல இனிக்குதுன்னு சொல்லாம இருந்தானே???.சந்துல சிந்து பாடறதுன்னு சொல்றது இதை தானா????.