Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 11

Advertisement

பிரஷாந்தி யோட என்ன பிரச்சனை விதுரனுக்கு.... Semma interesting sis
 
வேலியில் போன ஓணாண
வேட்டியில் கட்டுன மாதிரி
ஹரிஷ் சேரனுக்கு பாடம்
கத்து குடுக்க விதுரன நடுவில்
கொண்டு வந்து மால போச்சு ?
மரியாதை போச்சு?
வளர்மதி என்ன அம்மா இவ?
பிரஷாந்தி ஏன் பம்மறா
விதுரனுக்கும் இவங்களுக்கு
என்ன பிரச்சினை
திவ்யா சூப்பர் ?
ரோஜா அவ அங்கிளே கல்யாணம் செய்துட்டாரு?
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 11 (1)
கண்மூடி காதல் நானாவேன் - 11 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
அது சரி
ஆனா அம்மாட்டவும் பொண் பார்க்க போற இடத்துல அடுத்த சமாதானம் இல்ல நமஸ்காரம்
 
இப்படி ஒரு அம்மா அப்பா அக்கா யாருக்கும் அமைய கூடாது .....ஹரிஷ் கேவலமானவன் ...
விதுரன் கேட்கிற ஒவ்வொரு கேள்வியும் நெத்தியடி ....அதுவும் தாலி காட்டும் முன்னே ரோஜா permission
கேட்டது ரொம்ப பிடிச்சு இருந்தது .... சேகர் பிரசாந்தி விதுரன் என்னவோ இருக்கும் போல இருக்கே ...

Awesome எபிசொட் ஹேமா :love: :love:
 
Top