Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 19

Advertisement

Ennama poorva ippadi aravaekaada irukiyae, paadhi mattum kaetutu , meethiya kaathula vittutitiyae.

Inaikim anbu ma thaan gethu, adaki vechu அப்புறமா sirichiko ???..
கோதாவரி ??? awesome timing.
Seekiram fb kodunga??
 
மிகவும் அருமை. கேக்கறத முழுவதும் கேக்காமா பாதி மட்டும் கேட்டு பூர்வா பூர்வா
 
ஒட்டு கேட்பவர்கள் நல்லதை கேட்பதில்லை என்பது பூர்வி விஷயத்தில் உன்மையாகி விட்டது....பூ ர்வி நீ முழுவதும் கேட்டிருக்கனும்...Super aana epi ithu....
 
பவியோட அப்பா ஏதோ தப்பான வேலைகள் செய்கிறார் போலும். அவரின் கைகளுக்கு விலங்கு போட்டால் தெரியும் எந்த வேலை செய்தாலும் அது நியாயமான வேலையாக இருக்கவேண்டும். அது ஒருவரிடம் கை கட்டி சம்பளம் வாங்கும் வேலையாக இருந்தாலும் சரி அல்லது சம்பளம் கொடுக்கும் முதலாளி வேலையாக இருந்தாலும் சரி.
விலங்கு போட்டால் தான் பவியின் திமிரும் குறையும்.
 
Top