Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 19

Advertisement

முழுசா கேக்கமா என்ன மா இது.... விடிஞ்ச பிறகு யக்கா உனக்கு இருக்கு சோக்கா
 
அபூர்வா முழுவதும் கேட்க கூடாது.....வாசு அவளை காலேஜ்ல பார்த்து இருப்பாரோ.... அன்பு அம்மா ஒரு வாசகம்னாலும், semma ? ? :love: :love: :love:
 
நைஸ் epi saran.
இம்புட்டு ரணகளத்துலையும் அன்பு அம்மாவுக்கு என்ன ஒரு லொள்ளு? யாரு கோதாவரி? ??இனியும் இந்த முத்துவேல்...... என் வீடு னு சொல்லுவாரு??
 
வாசு கல்யாணத்தில் அன்பின் பங்கு எவ்வளவு ;);) முத்துவேலுக்கு உண்மை தெரியும்போது.....??

கோதாவரின்னு கூப்பிட்டா சுத்திக்கிட்டு போக வேணாம்.......
'ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமான்னு', பாட்டு படிங்க;);)
 
Top