பவியோட அப்பா ஏதோ தப்பான வேலைகள் செய்கிறார் போலும். அவரின் கைகளுக்கு விலங்கு போட்டால் தெரியும் எந்த வேலை செய்தாலும் அது நியாயமான வேலையாக இருக்கவேண்டும். அது ஒருவரிடம் கை கட்டி சம்பளம் வாங்கும் வேலையாக இருந்தாலும் சரி அல்லது சம்பளம் கொடுக்கும் முதலாளி வேலையாக இருந்தாலும் சரி.
விலங்கு போட்டால் தான் பவியின் திமிரும் குறையும்.