Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் உருகினேனோ உறைகிறேனோ - 3

Advertisement

அருமையான பதிவு சரண்யா???.பெரியப்பா எல்லார் முன்னாடியும் குறுகி நிக்ககூடாதுன்னு பவித்ரா தன் மேலே பழிய போட்டுட்டானு சொந்தக்கார பெரியவருக்கு தெரிஞ்சது கூட அருமைக்கு
தெரியலையே???.விஜய்ய ஒன்னும் பண்ண முடியாம இங்கே வந்து ஆடறார் அருமை??.

அவனை தேடிப் போய் பொண்ண விட்டா தோத்த மாதிரி ஆகிடும்,ஊர்ல எவனும் மதிக்க மாட்டான்
என சொல்லி பவித்ராவை கொண்டு விட முடியாதுன்னு சொல்றானே மனுசனா இவன்???.
தம்பியும்,அவன் மனைவியும் தன் பேச்சை மீறாமல் இருக்கறதால அருமை ரொம்பவும் ஆடறார்...

பரஞ்ஜோதி அண்ணனாக இருந்தும் அப்பா பேச்சை கேட்டு அமைதியாக இருக்க,தங்கச்சிக்காக ஒன்னும் பேசாதவன்,மனைவிக்காக பேசுவானா என கேட்பதும்,எங்கே இறங்கனுமோ இறங்கி, எங்கே பேசனுமோ பேசனும் என சொல்பவன்,உன் தங்கச்சியா இருந்தாலஇப்படி விட்டு இருப்பியா என நாளை ஊரே கேட்கும் என ஜெகன் நல்லா உரைப்பது போல சவுக்கடியாக பேசினார்????

பவித்ரா படிக்கப் போவதாக எடுத்த முடிவு மிகவும் சரி???.விஜய்,அருமை இருவரும் தங்கள் பிடிவாதத்தால் பவித்ராவின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை????.ஊர் கூடி இருக்கும்
போது பவித்ராவிடம்,விஜய் இப்படி நடந்து கொள்ள காரணம் என்ன????.
 
Last edited:
Top