அடேய் ரவி எத்தனை நாள் தான் இந்த சீன் எல்லாம் சினிமாவிலே பார்ப்ப ஒரு தடவை லைவ் சோ பார்த்துக்கோ குழந்தை கண்ணை மூட சொல்லுங்க போதே உனக்கு புரிஞ்சிருக்கணும் குருவோட உயிர் விஷயத்திலாச்சும் சாமு சின்ன மகன் தப்பை ஒத்துகிட்டாங்களே இப்போ தான் மதி தன்னோட மருமகள் என்று நியாபகம் வந்திருக்கு
ஏம்மா மதி நாங்களே சீரியல் கொடுமை தாங்காமல் தான் கதை படிக்க வந்தோம்நீ ஏம்மா சீரியல் எடுக்கிறேன் என்று கிளம்புற
இந்த மதி சும்மாவே உலக்கையால் அடிப்பா இப்போ சீரியலுக்கு கதை எழுத போறா குரு எப்பவும் எச்சரிக்கையா இருக்கிறது நல்லது
ரவி மாதிரி நண்பன் இருக்கும் போது எந்த கஷ்டத்திலும் தைரியமா இருக்கலாம் நல்ல நண்பன்